இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 11 April, 2010

புகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.

புகையிலை உண்டால், புற்று நோய்க்கு 
புது முகவரி அளிக்கும்.
வகை வகையாய் வந்திறங்குது                   
வாசனை புகையிலை. 
வாங்கி உண்பதால் 
வந்து சேர்ந்திடும் வருத்தம் உங்களுக்கே. 
பான் என்றும் குட்கா என்றும் 
பல வகை உண்டு 
வாய் புற்று நோய் 
வருவது  அதனாலே.   

Follow FOODNELLAI on Twitter

1 comment:

Jaleela Kamal said...

நல்ல பகிர்வு