புரதம் நாம் உயிர் வாழ இன்றிமையாத ஒன்று.
அத்தகைய புரதத்தில்
உயிரைப் பறிக்கும் நோய்கள்
உருவாக்கும் புரதமும் உண்டு.
உயிரைப் பறிக்கும் நோய்கள்
உருவாக்கும் புரதமும் உண்டு.
அதன் பெயர் - சி-ரீயாக்டிவ் புரோட்டின். (சுருக்கமாக சி.ஆர்.பி)
சி-ரீயாக்டிவ் புரோட்டின் உடலில்
அதிகமானால், உடல் எடை அதிகரிப்பு,
நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும்.
அதிகமானால், உடல் எடை அதிகரிப்பு,
நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும்.
உடல் எடை பருத்தவர்களின் சி-ரீயாக்டிவ் புரோட்டின்
அளவைக் குறைப்பதன் மூலம்
அவர்களுக்கு ஏற்படும் இதய நோய்,பக்கவாதம்,
டயாபடீஸ் போன்ற ஆபத்துக்களிலிருந்து
அவர்களை காக்கலாம்.
அளவைக் குறைப்பதன் மூலம்
அவர்களுக்கு ஏற்படும் இதய நோய்,பக்கவாதம்,
டயாபடீஸ் போன்ற ஆபத்துக்களிலிருந்து
அவர்களை காக்கலாம்.
சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவைக்
குறைப்பதில் மங்குஸ்தான் பழச்சாறு பெரும் பங்கு வகிக்கிறது.
குறைப்பதில் மங்குஸ்தான் பழச்சாறு பெரும் பங்கு வகிக்கிறது.
சி-ரீயாக்டிவ் புரோட்டின் அளவைக் குறைப்பதன் மூலம்,
உடல் எடையையும் சீராக வைத்திருக்கலாம்.
உடல் எடையையும் சீராக வைத்திருக்கலாம்.
ஆக, மங்குஸ்தான் பழச்சாறு பருகினால்,
சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும். அதன்மூலம், நெஞ்செரிச்சல் , உடல் எடை குறையும்.
நீண்ட ஆயுளும் கைகூடும்.
சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும். அதன்மூலம், நெஞ்செரிச்சல் , உடல் எடை குறையும்.
நீண்ட ஆயுளும் கைகூடும்.

No comments:
Post a Comment