இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 30 August, 2010

கண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.

                                                      ஸ்வீடனில் உள்ள லிங்க் கோபிங்  பல்கலைகழகத்தில் பணியாற்றும் மேகிரிப்த் எனும் பெண் விஞ்ஞானி  செயற்கை கருவிழி உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதுநாள் வரை கண் தானம் மட்டுமே பார்வை வரம் தரும் என்றிருந்ததை மாற்றி இவர் செயற்கை கருவிழி உருவாக்கி பல உள்ளங்களில் நம்பிக்கை ஒளி ஏற்றியுள்ளார். 
 
                           மனித திசுக்கள் மற்றும் இணைப்பு திசுவின் வெண் புரதம் போன்றவற்றை செயற்கையாய் இவர் வளரசெய்தார். பின்னர் அவற்றை கண்களில் பொருத்தும் காண்டாக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்து பார்வை இழந்தவர்களில் ஒருவருக்கு பொறுத்த செய்தார். மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக அது அமைந்தது. ஒளி பிறந்தது. உவகையும் பிறந்தது. ஒரு கோடி பார்வை இழந்தவர்கள் வாழ்வில்.
                        காலம் கனியட்டும். கனியுமட்டும்              
                        கண் தானம்  செய்வதில்
                      கருத்துடன் இருப்போம். 
                      இருக்கும்போது இரத்த தானம்
                    இறந்த பின்னும் உடல் தானம்.
Follow FOODNELLAI on Twitter

4 comments:

NARAYANAN said...

Different news in the unavuulagam. by S.Narayanan Food Inspector Sattur Municipality

உணவு உலகம் said...

Thank U.

sakthi said...

my hearty congratulations to the scientist maekripth.she is the goddess for notonly the blind people and for the science -indhumathy

உணவு உலகம் said...

Congrats Indhu.