இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 29 December, 2010

இன்று ஒரு இனிய(!)தகவல் - ஆப்பிள்.


           தினம் ஒரு ஆப்பிள் தின்று வந்தால், திடகாத்திரம் தீர்க்கமாய் கிடைத்திடும்--உடலுக்கு மாத்திரம். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் எனக்குள்ளும் உண்டு.
                        இன்று, கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் அத்தனை சத்தானதா? சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா? சற்றே சிந்திப்போம்.
                             உங்கள் சிந்தனைக்கு காட்சிகள் சில:

Follow FOODNELLAI on Twitter

5 comments:

RAJAMANICKAM said...

Very useful news for all.

உணவு உலகம் said...

THANKQ SIR. I'VE READ THE JUDGEMENT OF YOUR CASE. CONGRADULATIONS TO U FOR HAVING TAKEN EFFICIENT STEPS TO CONVICT THE CULPRIT.

இளங்கோ said...

இதையெல்லாம் தடுக்கவே முடியாதா ?

கலப்பட வாழ்க்கையாக மாறிவிட்டது.

உணவு உலகம் said...

கவனம் மிக கொண்டால், கலப்படம் ஓடிடும் தன்னால். நாளை வருகிறேன் மற்றொரு செய்தியுடன். விழிப்புடன் இருப்போம். விதிதனை மாற்றுவோம்.

அன்புடன் நான் said...

என்னத்த சொல்லுறது....