இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 31 December, 2010

இன்று ஒரு இனிய(!) தகவல் - குளிர்பானங்கள்.

                                    வெயில் காலம் வந்துவிட்டால், வெளியில் செல்லும்போதெல்லாம் வண்ண வண்ண குளிர் பானங்கள் வாங்கி குடிப்பது நம் வாடிக்கை. அப்படி குடிக்கின்ற குளிர்பானங்களில், பூச்சி கொல்லி மருந்துகளின் படிவங்கள் காணபடுவதாக பல பகிர் தகவல்கள் பரவிநின்றன. நாம் குடிக்கின்ற குளிர்பானங்கள் நம் உடலை குளிர்விக்குமா?


Follow FOODNELLAI on Twitter

3 comments:

sakthi said...

நம் உடலை குளிர்விக்க வேண்டிய குளிர்பானங்கள் குடலை அரிக்காமல் இருக்க வேண்டுமே .

உணவு உலகம் said...

குடலை அரித்தால் குந்தகம்தான் விளையும்.

அன்புடன் நான் said...

அப்படின்னா நல்ல குளிர்பானமே கிடைக்காதா?

மாற்று வழி என்ன?