இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 31 January, 2011

இன்றைய நெல்லை-15

                                     நெல்லையை சார்ந்த திரு. குரு சண்முகநாதன் அவர்கள் எழுதிய "நல்லெண்ணையின்  மருத்துவ ரகசியங்கள்"  என்ற நூல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது. அந்த நூல் ஆசிரியரை, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் அன்பழகன், நற்சான்று வழங்கியுள்ளார்.
Follow FOODNELLAI on Twitter

3 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தான் எழுதிய நூலுக்கு அரசிடமிருந்து பரிசு வாங்கி, நெல்லைக்குப் பெருமை சேர்த்த திரு.குரு சண்முகநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன்

உணவு உலகம் said...

தங்களின் வருகைக்கு நன்றி.

Chitra said...

Good news!!!!