"டால்டா" என்றொரு பொருள், நம் சமையலில் என்றும் நிறைந்திருக்கும். "வனஸ்பதி" என்பதற்கு வழக்கு மொழியாய் வந்திட்ட ஒரு பெயர். வனஸ்பதி தயாரிக்க, நல்லெண்ணெய் தவிர்க்க முடியாத ஒன்று.
இன்று நெய்யென்று விற்கப்படும் பொருளில் நீக்கமற கலந்திருப்பது வனஸ்பதி. சுத்தமான நெய், பாலிலிருந்து கிடைப்பது. வனஸ்பதி- தாவர எண்ணெயிலிருந்து தயாராவது.
எப்படி கலப்படம் நடக்கிறது இவற்றில்?

2 comments:
FINE VIDEO CLIPPINGS. ADULTERATION IN GHEE AND VANASPATHI, WHEAT AND MAIDA FLOUR , AND SOOJI(RAVAI) ARE WELL EXPLAINED.USEFUL ONE.WELL DONE.
WISH YOU HAPPY PONGAL AND TAMIL NEW YEAR.
BY
R.RAJAMANICKAM,FOOD INSPECTOR, YERCAUD.
THANK U & WISH U THE SAME
Post a Comment