இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 6 September, 2014

வானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு

சமீபத்தில் திருநெல்வேலி ஆகாஷ்வாணியின் வானவில் பண்பலை நிகழ்ச்சியில், செவ்வாய் காலைதோறும் நடைபெறும் துறைத்தலைவர்கள் சந்திப்பு நேரலை கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எங்கள் துறை மாவட்ட நியமன அலுவலருடன் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியின் பகிர்வு:
food safety19.8.14-vanavail F.M. PRGM.mp3
Follow FOODNELLAI on Twitter

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பதிவினைக் கண்டேன். மதுரையில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வலைப்பூ நட்பினைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.