செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Saturday, 6 September, 2014
வானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு
சமீபத்தில் திருநெல்வேலி ஆகாஷ்வாணியின் வானவில் பண்பலை நிகழ்ச்சியில், செவ்வாய் காலைதோறும் நடைபெறும் துறைத்தலைவர்கள் சந்திப்பு நேரலை கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எங்கள் துறை மாவட்ட நியமன அலுவலருடன் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியின் பகிர்வு:
1 comment:
பதிவினைக் கண்டேன். மதுரையில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வலைப்பூ நட்பினைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.
Post a Comment