tag:blogger.com,1999:blog-9000638108449001677.post5089869576790493263..comments2023-10-23T20:53:20.636+05:30Comments on உணவுஉலகம்: திருமலை-திருப்பதி-திருத்தணி திகட்டாத அனுபவங்கள்.FOODhttp://www.blogger.com/profile/01176600260174859628noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-9000638108449001677.post-62932166706016294552017-08-15T09:07:03.239+05:302017-08-15T09:07:03.239+05:30ரொம்ப பொறாமையாக உள்ளது.அமர்களமான தரிசனம்.Everytime...ரொம்ப பொறாமையாக உள்ளது.அமர்களமான தரிசனம்.Everytime we do darshan with long wait,push,pull,sweat etc.Lucky guy.<br />வாழ்க வளமுடன்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/00026449589653426511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-4284011770545215702012-06-28T14:21:34.268+05:302012-06-28T14:21:34.268+05:30//அம்பாளடியாள் said...
வணக்கம் சார் ஏழுமலையானின் த...//அம்பாளடியாள் said...<br />வணக்கம் சார் ஏழுமலையானின் தரிசனம் பெற்றுவந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் .இப்படி ஒரு அரிய சந்தர்பம் எளிதில் எல்லோருக்கும் கிட்டிவிடாது அத்துடன் தங்கள் <br />ஆக்கத்தை வாசித்ததில் எமக்கும் அந்த உணர்வு கிட்டியது .படங்களும் பகிர்வும் அருமை!...மிக்க நன்றி பகிர்வுக்கு .//<br /> வாங்க சகோ. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-53867029824488935122012-06-28T11:27:09.598+05:302012-06-28T11:27:09.598+05:30வணக்கம் சார் ஏழுமலையானின் தரிசனம் பெற்றுவந்த தங்கள...வணக்கம் சார் ஏழுமலையானின் தரிசனம் பெற்றுவந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் .இப்படி ஒரு அரிய சந்தர்பம் எளிதில் எல்லோருக்கும் கிட்டிவிடாது அத்துடன் தங்கள் <br />ஆக்கத்தை வாசித்ததில் எமக்கும் அந்த உணர்வு கிட்டியது .படங்களும் பகிர்வும் அருமை!...மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-11771241017708264212012-06-27T22:56:15.332+05:302012-06-27T22:56:15.332+05:30//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு. அரும...//Rathnavel Natarajan said...<br />அருமையான பதிவு. அருமையான தரிசனத்துக்கு மகிழ்ச்சி. புது மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.<br />நன்றி.//<br /> நன்றி அய்யா.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-29672501164882819802012-06-27T22:54:29.923+05:302012-06-27T22:54:29.923+05:30//அமைதிச்சாரல் said...
நிறைவான தரிசனம்.. அதுவும் ஏ...//அமைதிச்சாரல் said...<br />நிறைவான தரிசனம்.. அதுவும் ஏகாந்தமா. நீங்க கொடுத்து வெச்சுருக்கீங்க :-)<br /><br />புண்ணியத்தில் கொஞ்சத்தை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா.//<br /> நன்றி சகோ. நாசூக்கா, புண்ணியத்தை பகிரச்சொல்லிட்டீங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-76911535971885725222012-06-27T14:16:13.454+05:302012-06-27T14:16:13.454+05:30அருமையான பதிவு. அருமையான தரிசனத்துக்கு மகிழ்ச்சி....அருமையான பதிவு. அருமையான தரிசனத்துக்கு மகிழ்ச்சி. புது மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-84039040395699826742012-06-27T09:53:20.447+05:302012-06-27T09:53:20.447+05:30நிறைவான தரிசனம்.. அதுவும் ஏகாந்தமா. நீங்க கொடுத்து...நிறைவான தரிசனம்.. அதுவும் ஏகாந்தமா. நீங்க கொடுத்து வெச்சுருக்கீங்க :-)<br /><br />புண்ணியத்தில் கொஞ்சத்தை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-60412967346887246592012-06-27T08:01:31.911+05:302012-06-27T08:01:31.911+05:30//சே. குமார் said...
நல்ல பயணம் பற்றிய அருமையான பக...//சே. குமார் said...<br />நல்ல பயணம் பற்றிய அருமையான பகிர்வு.//<br /> நன்றி சார்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-75344065802288686992012-06-27T00:31:29.768+05:302012-06-27T00:31:29.768+05:30நல்ல பயணம் பற்றிய அருமையான பகிர்வு.நல்ல பயணம் பற்றிய அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-58339475891481573112012-06-26T22:50:09.544+05:302012-06-26T22:50:09.544+05:30// Ganapathi DCW said...
சார்,ஏழுமலையானை தரிசித்த ...// Ganapathi DCW said...<br />சார்,ஏழுமலையானை தரிசித்த திருப்தி உங்கள் கட்டுரையில் கிடைத்தது.<br />நன்றி<br /><br />கணபதி.மா<br />தூத்துக்குடி-8//<br /> முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி. பரமகல்யாணி கல்லூரி நண்பர் என்றெண்ணுகிறேன். FB friends request அனுப்பியிருக்கிறேன். நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-71982720199404645152012-06-26T22:47:44.766+05:302012-06-26T22:47:44.766+05:30// s suresh said...
கூட இருந்து தரிசித்த உணர்வை தந...// s suresh said...<br />கூட இருந்து தரிசித்த உணர்வை தந்தது பதிவு! அருமையான பயணவிளக்கமும் படங்களும்! நன்றி!//<br /> மனம் நிறைந்த வார்த்தைகள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-74243228637812381702012-06-26T22:47:00.088+05:302012-06-26T22:47:00.088+05:30//LIC SUNDARA MURTHY said...
அனைவராலும் பாராட்டுப்...//LIC SUNDARA MURTHY said...<br />அனைவராலும் பாராட்டுப்பத்திரம் வாசிக்கப்பட்டு எனக்கு புகழ்வதற்கு வழி இல்லாமல் செய்து விட்டார்கள் ஆனாலும் அந்த IAS அதிகாரியை மட்டுமாவது எனக்கு தாங்கள் அறிமுகப் படுத்தலாம் <br />எதிர்ப்பார்ப்புடனும் அடுத்த பதிவினையும் எதிர்நோக்கும் <br />licsundaramurthy@gmail.com<br />www.salemscooby.blogspot.com//<br /> முதல் வருகை. மிக்க நன்றி சார். நட்பு தொடரட்டும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-48691438155964693672012-06-26T22:46:00.583+05:302012-06-26T22:46:00.583+05:30//திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல பயணம்... படங்கள...//திண்டுக்கல் தனபாலன் said...<br />நல்ல பயணம்... படங்கள் அருமை ! நன்றி சார் !//<br /> தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-35022544503038045822012-06-26T22:45:24.490+05:302012-06-26T22:45:24.490+05:30//சங்கவி said...
அருமையான தரிசனம்... அற்புதமான வாய...//சங்கவி said...<br />அருமையான தரிசனம்... அற்புதமான வாய்ப்புகள்....//<br /> நன்றி சங்கவி சார்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-57803989163147089812012-06-26T22:44:46.317+05:302012-06-26T22:44:46.317+05:30//சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீசர்!
லட்டை ஃபிர...//சி.பி.செந்தில்குமார் said...<br />ஆஃபீசர்!<br />லட்டை ஃபிரிட்ஜில் வைத்திருக்கவும், நெல்லை வருகையில் பெற்றுக்கொள்கிறேன் <br />பை கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவோர் சங்கம் ஹி ஹி//<br /> நாமெல்லாம் கூச்சப்பட்டா, இப்படி வாட்டசாட்டமா வளர்ந்திருப்போமா!!! <br /> வாங்க, நீங்க வரும்வரை லட்டும்(?) காத்திருக்கும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-23007831738058063192012-06-26T22:43:13.996+05:302012-06-26T22:43:13.996+05:30//MANO நாஞ்சில் மனோ said...
இவரு ஜென்மத்துக்கும் த...//MANO நாஞ்சில் மனோ said...<br />இவரு ஜென்மத்துக்கும் திருந்த மாட்டார் போல, எலேய் சண்முகபாண்டி அருவாளை எங்கலேய் வச்சே...?//<br /> நக்ஸிற்கு அருவாளை எடுப்பதற்குப் பதில், ABC பண்றது பெட்டர்.ABC பற்றித்தெரியாதவர்கள் தனி மெயிலில் விளக்கம் கேட்டால் சொல்லப்படும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-36228240680731421832012-06-26T22:41:16.965+05:302012-06-26T22:41:16.965+05:30//MANO நாஞ்சில் மனோ said...
மலைகள் போட்டோ பார்த்தா...//MANO நாஞ்சில் மனோ said...<br />மலைகள் போட்டோ பார்த்தால் ஏதோ வெளிநாட்டு இடங்கள் போலவே இருக்கிறது அருமை...!//<br /> அடுத்தமுறை இந்திய பயணத்தில், சென்று வாருங்கள். நேரில் பார்த்தால், இன்னும் அருமையா இருக்கும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-20463609008385191482012-06-26T22:40:25.428+05:302012-06-26T22:40:25.428+05:30// MANO நாஞ்சில் மனோ said...
அருமையான பயணம், படங்க...// MANO நாஞ்சில் மனோ said...<br />அருமையான பயணம், படங்கள் எல்லாம் பார்க்காதவை சூப்பராக இருக்கு...!!//<br /> நன்றி மனோ. நாலு வார்த்தை சொன்னாலும் நச்சுன்னு சொல்லிடறீங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-72449425324613246512012-06-26T22:39:19.371+05:302012-06-26T22:39:19.371+05:30//இராஜராஜேஸ்வரி said...
அடுத்த ஐந்து நிமிடங்களில்,...//இராஜராஜேஸ்வரி said...<br />அடுத்த ஐந்து நிமிடங்களில், ஏழுமலையான் எங்களை முழுமையாய் தரிசிக்க அழைத்த அந்த அதிசயம் நடந்தது<br /><br />அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//<br /> நன்றி சகோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-8041076450566617072012-06-26T22:38:47.248+05:302012-06-26T22:38:47.248+05:30//NAAI-NAKKS said...
செவிக்கு உணவில்லாதபோது சிறிது...//NAAI-NAKKS said...<br />செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும். /////<br /><br />வயிற்றுக்கு உணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்.....//<br /> வயிற்றுக்கு உணவென்பது உமக்குப்பொருந்தாதே. வயிற்றுக்கு<br />. . .ஹால் என்பதே உமக்குப்பொருந்தும். :))உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-77720742884427965102012-06-26T22:37:22.038+05:302012-06-26T22:37:22.038+05:30//NAAI-NAKKS said...
தாகம் தணிக்க, கூந்தலுடன் குளி...//NAAI-NAKKS said...<br />தாகம் தணிக்க, கூந்தலுடன் குளிரூட்டப்பட்ட இளநீர்,/////<br /><br />அது எனாது தல...????<br /><br />டோபா ஏதும் இளநி மேல செட் பன்னி இருப்பாங்களா,....???//<br /> நக்ஸ் தலை வழுக்கையான பின்னர் தெரியும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-22229233735208231002012-06-26T22:36:24.265+05:302012-06-26T22:36:24.265+05:30//NAAI-NAKKS said...
தல...
அங்க ஏதும் ரைடு போகலியா...//NAAI-NAKKS said...<br />தல...<br />அங்க ஏதும் ரைடு போகலியா....???//<br /> கார்ல ரைடுனோமே!!!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-59223314645184540682012-06-26T22:35:37.173+05:302012-06-26T22:35:37.173+05:30//NAAI-NAKKS said...
தல..
ஆபிசர்...
என்கூட சேர்ந்...//NAAI-NAKKS said...<br />தல..<br />ஆபிசர்...<br /><br />என்கூட சேர்ந்திருந்தா சொர்க்கத்தையே காட்டி....<br />பல மணிநேரம் அங்கேயே இருக்க வச்சிருப்பேன்...<br /><br />மிஸ் பண்ணிட்டீங்களே...!!!!//<br /> சொர்க்கமா, நரகமான்னு சொல்லாமலே தெரியுமே! :)உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-40351066907396756942012-06-26T20:40:44.228+05:302012-06-26T20:40:44.228+05:30சார்,ஏழுமலையானை தரிசித்த திருப்தி உங்கள் கட்டுரையி...சார்,ஏழுமலையானை தரிசித்த திருப்தி உங்கள் கட்டுரையில் கிடைத்தது.<br />நன்றி<br /><br />கணபதி.மா<br />தூத்துக்குடி-8Ganapathi DCWhttps://www.blogger.com/profile/06908632534106693686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-271469243448738592012-06-26T19:16:17.939+05:302012-06-26T19:16:17.939+05:30கூட இருந்து தரிசித்த உணர்வை தந்தது பதிவு! அருமையான...கூட இருந்து தரிசித்த உணர்வை தந்தது பதிவு! அருமையான பயணவிளக்கமும் படங்களும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com