tag:blogger.com,1999:blog-9000638108449001677.post5385385877405593115..comments2023-10-23T20:53:20.636+05:30Comments on உணவுஉலகம்: நடை மேடைகள் நடப்பதற்கு அல்ல!FOODhttp://www.blogger.com/profile/01176600260174859628noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9000638108449001677.post-81252683225857766562011-05-26T03:13:43.815+05:302011-05-26T03:13:43.815+05:30நான் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் சகோ. பயனுள்ள ப...நான் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் சகோ. பயனுள்ள பதிவு. உங்களின் சேவை! தொடர்ந்தும் நெல்லை மாவட்டத்திற்குத் தேவை.<br /><br />விழிப்புணர்வுப் பதிவு, கவிதை கலந்த மொழி நடையில் அருமையாக வந்திருக்கிறது. <br />நடை பாதை வியாபாரம் தான் தொற்று நோய்கள் பரவுவதற்கு வழியாக அமைகிறது. நாம் அனைவரும் இந்த வியாபாரங்களைப் புறக்கணிப்பதன் மூலம் தான் நடை பாதைத் துப்பரவினைப் பேண முடியும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-68029706094883479782011-05-25T18:59:48.945+05:302011-05-25T18:59:48.945+05:30நடை பாதை ஆக்கிரமிப்பு எல்லா ஊர்லயுமே இருக்குங்க! ஆ...நடை பாதை ஆக்கிரமிப்பு எல்லா ஊர்லயுமே இருக்குங்க! ஆனா இதுக்கு நாமளும் கொஞ்சம் கவனம் செலுத்தனும் .. என்னன்னா நடைபாதைல கடை போட்டு விக்கிற பொருட்களை வாங்காம விடுறது கூட ஒரு வகைல அதுக்கு எதிர்ப்பான நடவடிக்கைதான் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-31480486280910962082011-05-24T14:26:09.900+05:302011-05-24T14:26:09.900+05:30நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது தெற்காசிய நாடுகள் அனைத...நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது தெற்காசிய நாடுகள் அனைத்திலும் பாரியதொரு பிரச்சினையாகத்தான் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அரசுகள் அவற்றிற்கான தீர்வுகளையும் செய்யவேண்டியது கடப்பாடு.<br />வழமைபோல தேவையானதொரு பதிவு. நன்றிகள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-38452994305787787262011-05-23T16:27:07.197+05:302011-05-23T16:27:07.197+05:30அண்ணே! சமூக பதிவு... அருமையான கட்டுரை.
எனது வலைப...அண்ணே! சமூக பதிவு... அருமையான கட்டுரை.<br /><br /><br />எனது வலைப்பூவில்: <a href="http://tamilvaasi.blogspot.com/2011/05/1-200.html" rel="nofollow"><br />மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-33822141872043085232011-05-23T15:31:55.119+05:302011-05-23T15:31:55.119+05:30சார் தயவு செய்து கரூருக்கு ஒரு மாதம் வேலைக்கு வரவு...சார் தயவு செய்து கரூருக்கு ஒரு மாதம் வேலைக்கு வரவும்<br /><br />=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+<br />ஒரு காதல் கதை<br />http://speedsays.blogspot.com/2011/05/love-story.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-13284139934397222032011-05-23T14:34:06.163+05:302011-05-23T14:34:06.163+05:30நீங்க கொஞ்ச நாள் சென்னை தி.நகர் பக்கம் வேலைக்கு ...நீங்க கொஞ்ச நாள் சென்னை தி.நகர் பக்கம் வேலைக்கு வந்தா புண்ணியமா போகும் சாமி!! அசதில ரெண்டு செகண்ட் சும்மா நின்னா கூட சட்டை பாக்கெட்ல பத்து பேனாவை சொருகி நம்மளை நடமாடும் கடையா மாத்திடுவாங்க.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-10865324814073780642011-05-23T13:32:24.312+05:302011-05-23T13:32:24.312+05:30அனைத்து இடங்களிலும் இது போன்று விழிப்புணர்வு ஏற்பட...அனைத்து இடங்களிலும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றங்கள் வருமா லிங்கம் சார்?<br />ஒரு சாதாரண மனுஷியின் ஏக்கங்கள்... :( <br />http://karadipommai.blogspot.com/Lalihttps://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-83392006291022769372011-05-23T12:47:33.814+05:302011-05-23T12:47:33.814+05:30அதிரடி புதிரடி பதிவு ஆபீசர்...!!!அதிரடி புதிரடி பதிவு ஆபீசர்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-41805528748909875252011-05-23T12:46:48.532+05:302011-05-23T12:46:48.532+05:30மக்கள் மனதிலும் விழிப்புணர்வு வரவேண்டும் இல்லையா.....மக்கள் மனதிலும் விழிப்புணர்வு வரவேண்டும் இல்லையா...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-31970847298208851682011-05-23T12:46:06.422+05:302011-05-23T12:46:06.422+05:30ஹேய் நெல்லை பதிவர் சந்திப்புக்கு முன்னரே ஆபீசர் நெ...ஹேய் நெல்லை பதிவர் சந்திப்புக்கு முன்னரே ஆபீசர் நெல்லையில் அதிரடி பண்ணி கிளீன் பண்ண வச்சுட்டாரு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-85688670197556126492011-05-23T11:30:23.970+05:302011-05-23T11:30:23.970+05:30இப்படியெல்லாமா நடக்குது? ஜனங்கள் இன்னும் நிறைய விஷ...இப்படியெல்லாமா நடக்குது? ஜனங்கள் இன்னும் நிறைய விஷயத்துல மாறவேண்டி இருக்கு!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-81577242648900068752011-05-23T11:19:26.103+05:302011-05-23T11:19:26.103+05:30எங்கு இல்லை இந்த அவல நிலை? ஒவ்வொரு ஊரிலும் ஒரு சங்...எங்கு இல்லை இந்த அவல நிலை? ஒவ்வொரு ஊரிலும் ஒரு சங்கரலிங்கம் வேண்டும்!<br />நன்று!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-14243349826744913282011-05-23T11:12:27.128+05:302011-05-23T11:12:27.128+05:30எந்த ஆட்சி வந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு கொடுமை என்ப...எந்த ஆட்சி வந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. நமது மக்களின் மனோ பாவமும் இதற்கு பெரிதும் காரணம். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறவேண்டும்.இல்லையேல் மீண்டும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கதைதான். தங்களின் பணி தொடர் வாழ்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-8571741621750522542011-05-23T10:12:03.253+05:302011-05-23T10:12:03.253+05:30கலக்கிடீங்க ஆப்பீசர்...........!கலக்கிடீங்க ஆப்பீசர்...........!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-72206103822231297102011-05-23T08:50:11.648+05:302011-05-23T08:50:11.648+05:30நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கோவையில் நாங்...நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.<br />கோவையில் நாங்கள் ஹௌஸ் அரஸ்ட். வீட்டின் முன் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் நடந்து கூட வீட்டிற்குள் நுழைய முடியாது.எப்படி கார், பைக் எடுத்து அவசரத்திற்கு, பள்ளி, வங்கி செல்வது?? <br /><br />நோ பார்க்கிங் போர்டுக்கெல்லாம் மரியாதையே கிடையாது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-1108562836027871652011-05-23T07:54:29.749+05:302011-05-23T07:54:29.749+05:30@சித்ரா:
டிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்த...@சித்ரா:<br />டிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்ததும் - சிங்கார நெல்லை ஆக்கத் திட்டம் என்று அறிவித்தார்களே..... அதில் முதல் கட்ட நடவடிக்கை இதுதானா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....//<br /> வருவது யார்? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா வாங்க,வாங்க! வந்து பார்த்து,உங்க ஆலோசனைகளையும் சொல்லுங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-15507715859336971322011-05-23T07:49:21.696+05:302011-05-23T07:49:21.696+05:30//Chitra said...
டிஸ்கி :காலையில் எடுத்து வந்த...//Chitra said...<br /> டிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே!<br /> ..... இதை விட தெளிவாக சொல்ல முடியாது.//<br /> சொல்றத சொல்லீட்டே இருப்போம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-86904092882832453862011-05-23T07:47:52.116+05:302011-05-23T07:47:52.116+05:30//வேடந்தாங்கல் - கருன் *! said...
ஏலே சிபி மாப...//வேடந்தாங்கல் - கருன் *! said...<br /> ஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அவ்...........//<br />சிபி என்னைக்கு பதிவ படிச்சாரு! படம் மட்டும்தான்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-7136255480551864192011-05-23T07:46:49.552+05:302011-05-23T07:46:49.552+05:30//வேடந்தாங்கல் - கருன் *! said...
நீங்க எங்க ஊ...//வேடந்தாங்கல் - கருன் *! said...<br /> நீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங்க ....//<br /> நெல்லைக்கு வாங்க,சேர்ந்து கலக்கலாம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-85876341709697872752011-05-23T07:45:13.411+05:302011-05-23T07:45:13.411+05:30//Blogger மைந்தன் சிவா said...
அவ அஞ்சு மணிக்க...//Blogger மைந்தன் சிவா said...<br /> அவ அஞ்சு மணிக்கு பதிவு போட்டால் சி பி ஏன் முளிச்சிருக்குதாம்??<br /> குற்றம் என்ன???<br /> தள்ளிட்டு போன கில்மா மேட்டர் என்னாச்சு??<br /> மனோவிடம் தான் கேட்கணும்~//<br />மனோ புது பதிவு ஒன்று போட்டுட்டு வருவார்.சிபி போல!!! அல்ல.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-2736463701463267012011-05-23T07:43:43.733+05:302011-05-23T07:43:43.733+05:30டிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரு...டிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே! <br /><br /><br />..... இதை விட தெளிவாக சொல்ல முடியாது.<br /><br />டிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்ததும் - சிங்கார நெல்லை ஆக்கத் திட்டம் என்று அறிவித்தார்களே..... அதில் முதல் கட்ட நடவடிக்கை இதுதானா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-81712518983246545742011-05-23T07:43:32.655+05:302011-05-23T07:43:32.655+05:30//மைந்தன் சிவா said...
அதிரடி செய்திகள் உணவு உ...//மைந்தன் சிவா said...<br /> அதிரடி செய்திகள் உணவு உலகத்தில்!!!ஹிஹி<br /> எத்தினை பேப்பர் கட்டுகளை மனுசர் அப்லோட் பண்ணி இருக்கார்னு !!//<br />இன்னும் இருக்கு,சிவா.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-28356375944970967562011-05-23T07:42:30.136+05:302011-05-23T07:42:30.136+05:30//எல் கே said...
எல்லா ஊரிலும் இதுதான் நிலை. ச...//எல் கே said...<br /> எல்லா ஊரிலும் இதுதான் நிலை. சென்னை போன்று ஒரு சில இடங்களில் மட்டும் இதற்க்கு வாய்ப்பில்லை . சேலத்திலும், கோவையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகம்//<br />முடிந்தவரை விழிப்புணர்வை ஊட்டுவோம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-76887566693796071372011-05-23T07:42:28.411+05:302011-05-23T07:42:28.411+05:30ஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அ...ஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அவ்...........சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-42576533285336714152011-05-23T07:41:13.300+05:302011-05-23T07:41:13.300+05:30நீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங...நீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங்க ....சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com