tag:blogger.com,1999:blog-9000638108449001677.post571751221033485952..comments2023-10-23T20:53:20.636+05:30Comments on உணவுஉலகம்: மகளுக்கு பத்து மாமரம்.FOODhttp://www.blogger.com/profile/01176600260174859628noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9000638108449001677.post-17268684146087872262011-07-24T10:05:21.947+05:302011-07-24T10:05:21.947+05:30சித்திரா மேடம் காத்திரமான கருத்துக்களைப் பகிர்ந்தி...சித்திரா மேடம் காத்திரமான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-866137812093004032011-07-24T10:01:52.921+05:302011-07-24T10:01:52.921+05:30வணக்கம் ஆப்பிசர், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திர...வணக்கம் ஆப்பிசர், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன். <br />எப்படி இருக்கிறீங்க. <br /><br />மாம்பழத்தின் மூலம் வருமானம் ஈட்டித் தம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, தம் பெண் பிள்ளைகளைக் கரை சேர்ப்பதற்காக உழைக்கும் பெற்றோரினைப் பற்றியும், பீஹார் மாநில மக்கள் பற்றியும் ஒரு அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.<br /><br />விழிப்புணர்வு நிறைந்த, நாமெல்லாம் இதனை அடிப்படையாக வைத்து முன்னேற வேண்டும் எனும் உணர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அருமையான பதிவு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-32785993083871139712011-07-21T05:07:10.733+05:302011-07-21T05:07:10.733+05:30வந்து கருத்துப் பதிவு செய்த அனைத்து நெஞ்சங்களுக்கு...வந்து கருத்துப் பதிவு செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-84588061585321785452011-07-20T21:22:35.918+05:302011-07-20T21:22:35.918+05:30இருபதாயிரம் மாமரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன...இருபதாயிரம் மாமரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. இந்த கிராமத்தில், பெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர். மாம்பழங்கள் விற்று அதன் மூலம் ஈட்டும் வருவாயில் பெண் குழந்தைகளை மணம் முடித்துக் கொடுப்பது இவ்வூர் மக்களின் பழக்கம்.<br />இந்த ஊர்மண்ணைத் தொட்டுக் கும்புட்டாலே உள்ள பாவம் எல்லாம் தீர்ந்துவிடும்.<br />இருவகையான பசுமைப் புரட்சி இங்கே ஈன்றவளும் செழிப்புற்று வாழ இட்டமரமும் <br />செழிப்புற்று வாழ்க்கை கொடுக்கின்றது பெண்களுக்கு.அருமையான இந்தத் தகவலைத் <br />தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.பதிவர்கள் மாநாடும் அருமை!...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-10051774389281192512011-07-20T15:46:53.448+05:302011-07-20T15:46:53.448+05:30உண்மைலயே இது எனக்கு ரொம்ப புதுமையான தகவல் சார்.
அ...உண்மைலயே இது எனக்கு ரொம்ப புதுமையான தகவல் சார்.<br /><br />அதிலும் பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிக்கும் கிராமம் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-53900870678269402252011-07-20T10:10:53.770+05:302011-07-20T10:10:53.770+05:30அருமையான பதிவு பாஸ்! :-)அருமையான பதிவு பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-67416753342768509142011-07-20T02:41:00.579+05:302011-07-20T02:41:00.579+05:30விழிப்புணர்வு தேவை தான்... இன்னமும் சந்திப்பு முடி...விழிப்புணர்வு தேவை தான்... இன்னமும் சந்திப்பு முடியலையாதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-53488080670503344532011-07-19T22:46:58.767+05:302011-07-19T22:46:58.767+05:30ஜ.ரா.ரமேஷ் பாபு said...
இந்த மாதிரி விழிப்புண...ஜ.ரா.ரமேஷ் பாபு said...<br /><br /> இந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும் அண்ணா.<br />ripppeettராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-73595999381745380382011-07-19T22:45:38.455+05:302011-07-19T22:45:38.455+05:30FOOD கூறியது...
மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த...FOOD கூறியது...<br /><br /> மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.<br />>>>><br />தங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-45290567843620333862011-07-19T20:25:10.393+05:302011-07-19T20:25:10.393+05:30எல்லோரும் பின் பற்ற வேண்டிய கிராமம்தான்.தகவலுக்கு ...எல்லோரும் பின் பற்ற வேண்டிய கிராமம்தான்.தகவலுக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-11915915645731262952011-07-19T20:21:59.090+05:302011-07-19T20:21:59.090+05:30தகவல் புதுசு..ஹிஹி சித்திராக்கா ராக்ஸ்!!தகவல் புதுசு..ஹிஹி சித்திராக்கா ராக்ஸ்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-52481873280095866082011-07-19T18:44:30.377+05:302011-07-19T18:44:30.377+05:30நண்பரே,,
நலமா?
புதிய தகவலுக்கு நன்றிகள்..நண்பரே,,<br />நலமா?<br />புதிய தகவலுக்கு நன்றிகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-40061081340222130402011-07-19T18:18:02.254+05:302011-07-19T18:18:02.254+05:30புதுமை படைக்கும் பெண் உலகத்துக்கு இந்த கிராமம் பழை...புதுமை படைக்கும் பெண் உலகத்துக்கு இந்த கிராமம் பழையது.<br /><br />பெண் குழந்தையை பெற்றவளும் பெண் தானே.........<br />இந்த பதிவை பார்த்தாவது ஜனங்க திருந்தினா சரி.........Krishnahttps://www.blogger.com/profile/17802508788853484485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-23684521426274002152011-07-19T16:01:06.107+05:302011-07-19T16:01:06.107+05:30பகிர்வுக்கு நன்றி...நல்ல கிராமம்...பகிர்வுக்கு நன்றி...நல்ல கிராமம்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-41784391478383795362011-07-19T14:58:28.137+05:302011-07-19T14:58:28.137+05:30அருமையான தகவல் ஆப்பீசர்........ வீடியோ ஈவ்னிங்தான்...அருமையான தகவல் ஆப்பீசர்........ வீடியோ ஈவ்னிங்தான் பார்க்கனும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-85680264954642699522011-07-19T14:36:09.762+05:302011-07-19T14:36:09.762+05:30இந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும்...இந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும் அண்ணா.Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-39598802956708040622011-07-19T11:00:57.211+05:302011-07-19T11:00:57.211+05:30பின்னூட்ட புயலாகவே பார்த்து பழக்கமான சித்ரா அவர்கள...பின்னூட்ட புயலாகவே பார்த்து பழக்கமான சித்ரா அவர்களின் பேச்சும் மிக அருமை...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-90053437081697919372011-07-19T10:02:36.096+05:302011-07-19T10:02:36.096+05:30இந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் வரவேண்டும்...இந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் வரவேண்டும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-45779070494704698112011-07-19T09:55:23.777+05:302011-07-19T09:55:23.777+05:30வட(அந்த வட இல்லையா) மாநிலத்தில் ஒரு வீட்டில் ஆண் க...வட(அந்த வட இல்லையா) மாநிலத்தில் ஒரு வீட்டில் ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டால் திருநங்கைகள் வந்து அந்த குழந்தைகளை வாழ்த்திப்பாடி(டோலக்) போன்ற வாத்தியங்களுடன்) ஒரு கணிசமான தொகையை கண்டிப்புடன் வாங்கி செல்வார்கள். ஆனால் பெண்குழந்தைகள் பிற்ந்தால் அவர்கள் தொந்திரவு செய்வதில்லை.<br />அரிய தகவல் தந்த ஆபீசர் ஐயாவுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-27405182506735374782011-07-19T09:52:57.932+05:302011-07-19T09:52:57.932+05:30ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறும் அந்த பெருமக்கள்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறும் அந்த பெருமக்கள் .ஓன்று பெண் குழந்தைகளை பேணுவது ,இரண்டாவது மரம் வளர்ப்பது .ரியலி கிரேட் ...!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-27608459678139153342011-07-19T09:43:52.690+05:302011-07-19T09:43:52.690+05:30பகிர்வு மனதை தொட்டது..வீடியோ அருமை!பகிர்வு மனதை தொட்டது..வீடியோ அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-84488914861915584282011-07-19T09:35:41.158+05:302011-07-19T09:35:41.158+05:30பீகாரிலா இப்படி ஒரு பழக்கம்..ஆச்சரியம் தான்.பீகாரிலா இப்படி ஒரு பழக்கம்..ஆச்சரியம் தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-64424765770001727382011-07-19T09:35:06.846+05:302011-07-19T09:35:06.846+05:30சித்ராக்காவின் சொற்பொழிவு அருமை..சித்ராக்காவின் சொற்பொழிவு அருமை..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-65204302809224877402011-07-19T09:35:06.218+05:302011-07-19T09:35:06.218+05:30சித்ராக்காவின் சொற்பொழிவு அருமை..சித்ராக்காவின் சொற்பொழிவு அருமை..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-26299577785639161722011-07-19T09:06:14.893+05:302011-07-19T09:06:14.893+05:30சகொதரம் எப்பவும் அவதானிச்சுப் பாருங்கள் வீட்டுக்கு...சகொதரம் எப்பவும் அவதானிச்சுப் பாருங்கள் வீட்டுக்கு மூத்த பெண் பிள்ளையென்றாலே அந்த வீட்டில் ஒரு செல்வாக்கிருக்கும்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/07/blog-post_17.html" rel="nofollow">என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com