tag:blogger.com,1999:blog-9000638108449001677.post6744280595391118524..comments2023-10-23T20:53:20.636+05:30Comments on உணவுஉலகம்: மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்.FOODhttp://www.blogger.com/profile/01176600260174859628noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-9000638108449001677.post-54439092878127113472011-08-03T12:44:22.357+05:302011-08-03T12:44:22.357+05:30அன்பின் சங்கரலிங்கம் - இது மாதிரி மருத்துவர்கள் எங...அன்பின் சங்கரலிங்கம் - இது மாதிரி மருத்துவர்கள் எங்கும் இருக்கிறார்கள். என்ன செய்வது ...... அவர்களாகத் திருந்த மாட்டார்கள் - திருத்த வேண்டும். எனக்கும் ஜூலை 31 அன்று மதுரையில் உள்ள ஒரு பிரபல எம் ஆர் ஐ ஸ்கேன் செண்டரில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அங்கிருக்கும் பணியாளர்களும் சரி - மேலதிகாரிகளான மருத்துவர்களூம் சரி - நமது பிரச்னையினைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அவர்கள் சொல்வதுதான் வேத வாக்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்<br /><br />அன்னை விரைவினில் பூரண நலமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-63165429361066956662011-07-27T22:39:17.133+05:302011-07-27T22:39:17.133+05:30ஸ்கேன் சென்டர் வைத்திருப்பவர்கள் மருத்துவர்களுக்கு...ஸ்கேன் சென்டர் வைத்திருப்பவர்கள் மருத்துவர்களுக்கு 50 முதல் 70 சதவீத்ம் வரை கமிஷன் கொடுக்கிறார்கள்.எனவே எந்த மருத்துவரை பார்த்தாலும் முதலில் ஸ்கேன் பிறகு தான் சிகிட்சை... எனது மருந்து பிரதிநிதி வாழ்க்கையில் நிறைய கசப்பான சம்பவங்கள் பார்த்திருக்கிறேன்Thangasivamhttps://www.blogger.com/profile/08722039431242228594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-21494638582020129712011-07-27T17:25:58.671+05:302011-07-27T17:25:58.671+05:30ஏங்கள் தாயார் நலமடைய பிரார்த்தனை செய்தவர்களுக்கும...ஏங்கள் தாயார் நலமடைய பிரார்த்தனை செய்தவர்களுக்கும் , நலமடைய வேண்டியவர்களுக்கும் எங்கள் நன்றி !shunmugahttps://www.blogger.com/profile/11776996479314294563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-68707864741977691972011-07-27T11:22:06.406+05:302011-07-27T11:22:06.406+05:30அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோ..
தங்கள் தாயார...அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோ..<br /><br />தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய வேண்டும்ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-63586170568708507032011-07-26T20:55:50.286+05:302011-07-26T20:55:50.286+05:30பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் தான் இது போன்ற ச...பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. நெல்லையில் அரிது.<br />இருந்தாலும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கதே.<br /><br />பொய் பித்தலாட்டங்கள் நிறைந்த மனிதநேயம் மறந்த -மரத்த இவ்வுலகில் மருத்துவரிடம் மட்டும் <br />அதை எதிர்பார்ப்பது .......!!!!(என்ன சொல்ல)<br /><br />என் போன்ற மருத்துவர்கள் மனிதர்களை மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. பணத்தை அல்ல .DR.K.S.BALASUBRAMANIANhttps://www.blogger.com/profile/06408531287792707180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-20940541350060749192011-07-26T10:07:52.495+05:302011-07-26T10:07:52.495+05:30வணக்கம் ஆப்பிசர், மனிதம் மரத்துப் போன சுய நல மருத்...வணக்கம் ஆப்பிசர், மனிதம் மரத்துப் போன சுய நல மருத்துவர்களைப் பற்றிய மனதில் கோபத்தினை உண்டாக்கக் கூடிய ஒரு இடுகையினைத் தந்திருக்கிறீங்க. இதற்கான ஒரே வழி,<br />உங்கள் அன்னைக்கு நிகழ்ந்தது போன்று, இனிமேல் எவருக்கும் நிகழக் கூடாது என்றால், இம் மருத்துவர்களையும், நோயாளிகளை உதாசீனம் செய்து காக்க வைக்கும் மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற மனிதர்களையும் தண்டித்துப் பாடங் கற்பிக்கும் வண்ணம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் சிறந்த செயல் என்பேன் நான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-53593052746765656972011-07-26T08:48:12.794+05:302011-07-26T08:48:12.794+05:30டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத...டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன் .//<br /><br />சரிதான் ஆபீசர் பிடிச்சி உள்ளே தூக்கி போடுங்க அந்த ராஸ்கல.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-45151519548807766642011-07-26T08:46:47.870+05:302011-07-26T08:46:47.870+05:30மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நா...மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன். சென்ற வாகனம் அரைமணி நேரம் திரும்பவில்லை. அந்த இரவு வேளையில், அடுத்த ஆம்புலன்ஸ் வரவைக்கவும் முடியாமல், ஆட்டோவில் ஏற்றி செல்ல, அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்காததினாலும், பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. விசாரித்ததில், வீட்டுக்கு செல்லும் வழியில், மருத்துவர் தன மனைவி, மக்களுக்கு ஷாப்பிங் முடித்து சென்றதில், சுணக்கம் என்றார் ஓட்டுனர். ///<br /><br />அந்தாளு டாக்டர் அல்ல மிருகம்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-25432544734069574822011-07-26T08:45:07.165+05:302011-07-26T08:45:07.165+05:30செவிடன் காதில் ஊதிய சங்கென்று,//
செவியிலே நாலு ச...செவிடன் காதில் ஊதிய சங்கென்று,//<br /><br />செவியிலே நாலு சாத்து சாத்தி இருந்தா சந்தோஷபட்டுருப்பேன்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-87330872725596723672011-07-26T08:36:33.941+05:302011-07-26T08:36:33.941+05:30இப்பிடி பட்டவனுகளை அடி பின்னி எடுக்கணும் ஆபீசர் நா...இப்பிடி பட்டவனுகளை அடி பின்னி எடுக்கணும் ஆபீசர் நானும் வரவா...???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-66578164027513377692011-07-26T08:29:47.530+05:302011-07-26T08:29:47.530+05:30ஐயய்யோ ஆபீசர் இப்போ அம்மாவுக்கு எப்பிடி இருக்கு......ஐயய்யோ ஆபீசர் இப்போ அம்மாவுக்கு எப்பிடி இருக்கு...???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-15358519790559643732011-07-26T07:50:30.623+05:302011-07-26T07:50:30.623+05:30சாட்டை அடி வரிகள்சாட்டை அடி வரிகள்erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-57380276406036371942011-07-26T07:44:45.666+05:302011-07-26T07:44:45.666+05:30தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இற...தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-24843226590423861022011-07-26T07:44:20.290+05:302011-07-26T07:44:20.290+05:30சரியான சவுக்கடி..சரியான சவுக்கடி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-39403105225840486242011-07-26T00:40:40.482+05:302011-07-26T00:40:40.482+05:30கொடுமை. அந்த மருத்துவருக்கு தனக்கு இப்படி நேர்ந்த...கொடுமை. அந்த மருத்துவருக்கு தனக்கு இப்படி நேர்ந்தால் மட்டுமே புரியும். நம் ஊரில் இந்த மாதிரி மர(ரு)த்துவவர்கள் ஏராளம். காசு வாங்கிக்கொண்டு செய்யும் சேவையே இப்படியென்றால் அரசு இலவச மருத்துவமனைகளில் எப்படியிருக்கும்?<br /><br />அதைக் கேட்கப் போனால் அதிகாரம் செய்வார்கள். இவர்கள் போன்றோர் மீது மிக மிக கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. உயிருடன் விளையாடும் இவர்கள் மிக கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.<br /><br />தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-77939523569880351252011-07-25T22:58:25.347+05:302011-07-25T22:58:25.347+05:30//நண்டு@நொரண்டு -ஈரோடு said...
ஊழலுக்கு அடுத்த...//நண்டு@நொரண்டு -ஈரோடு said...<br /> ஊழலுக்கு அடுத்து சரிசெய்யப்படவேண்டிய ஒன்று மருத்துவம் .<br /> விரைவில் இதற்கான போராட்டம் தேவை.<br /> தாங்களுக்கு ஏதேனும் சட்டரீதியான உதவிகள் வேண்டுமெனில் நான் உதவ தயார் .<br /> எனது அலை பேசி எண் :9486135426//<br /> நன்றி நண்பரே. நாளை காலை உங்களை அலைபேசியில் தொடர்புகொள்கிறேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-610216527196239402011-07-25T22:55:08.308+05:302011-07-25T22:55:08.308+05:30//ராம்ஜி_யாஹூ said...
http://tirunelveli.just...//ராம்ஜி_யாஹூ said...<br /><br /> http://tirunelveli.justdial.com/diagnostic-centre-scan_Tirunelveli.html<br /><br /> எந்த நிறுவனம் என்று சொல்லுங்கள்<br /> சுகாதார துறை அல்லது திரு நைனார் நாகேந்திரன் மூலம் நடவடிக்க எடுக்க செய்வோம்//<br /> நன்றி நண்பரே. அது பரணி ஸ்கேன் செண்டர்,திருச்செந்தூர் ரோடு, பாளையங்கோட்டை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-17253589342722284792011-07-25T21:09:08.058+05:302011-07-25T21:09:08.058+05:30ஊழலுக்கு அடுத்து சரிசெய்யப்படவேண்டிய ஒன்று மருத்து...ஊழலுக்கு அடுத்து சரிசெய்யப்படவேண்டிய ஒன்று மருத்துவம் .<br />விரைவில் இதற்கான போராட்டம் தேவை.<br />தாங்களுக்கு ஏதேனும் சட்டரீதியான உதவிகள் வேண்டுமெனில் நான் உதவ தயார் .<br />எனது அலை பேசி எண் :9486135426<br /><br />என <br />நண்டு@நொரண்டு ,ஈரோடு .நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-87542550811021540602011-07-25T21:01:56.993+05:302011-07-25T21:01:56.993+05:30மிகவும் வேதனையான ஒரு சம்பவம் இது. பலரும் இது போன்ற...மிகவும் வேதனையான ஒரு சம்பவம் இது. பலரும் இது போன்ற ஒன்றை சந்தித்து இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்...!<br /><br />என் அம்மாவிற்கு ஆபரேசன் செய்த போது இது போன்றதொரு மிக மோசமான ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. இப்போது அதை நினைத்தாலும் மனம் கலங்குவேன்.<br /><br />இது போன்றவர்களை சும்மா விட கூடாது அண்ணா. நீங்கள் உங்கள் முயற்சியில் சிறிதும் பின் வாங்காது இருங்கள். <br /><br />விவரம் தெரிந்த நமக்கே இந்த நிலை என்றால், படிக்காத கிராம மக்கள் நிலை மிகவும் பரிதாபம். :(Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-79410225991441532852011-07-25T19:51:35.631+05:302011-07-25T19:51:35.631+05:30நிச்சயம் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர வேண்ட...நிச்சயம் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர வேண்டும்.நல்லவர்கள் உங்களுக்கு உதவுவர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-80289281771830308722011-07-25T19:49:23.999+05:302011-07-25T19:49:23.999+05:30நிச்சயம் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர வேண்ட...நிச்சயம் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர வேண்டும்.நல்லவர்கள் உங்களுக்கு உதவுவர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-85435494284973865422011-07-25T18:54:13.485+05:302011-07-25T18:54:13.485+05:30presentpresentரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-10637938059806741672011-07-25T18:16:05.401+05:302011-07-25T18:16:05.401+05:30இப்போது நடப்பவை எல்லாமே இப்படித்தானே..
கவலையாக இரு...இப்போது நடப்பவை எல்லாமே இப்படித்தானே..<br />கவலையாக இருக்கிறது..இவர்கள் திருந்த மாட்டார்கள்.<br />நீங்கள் அன்னைமீது கொண்ட அதிதமான அக்கறை,அன்பு,அத்தனையும் நினைக்க வருத்தமாய் இருக்கிறது..<br />உங்கள் அன்னை நல்ல நிலைக்குவர இறைவனை வேண்டுகின்றேன்..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-16364871693104627642011-07-25T17:44:32.251+05:302011-07-25T17:44:32.251+05:30எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆதங்கம்....
பொ...எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆதங்கம்....<br /><br /><br />பொருப்பு உணர்ந்து செயல்பட்டால் சரி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9000638108449001677.post-28922985624738699342011-07-25T16:52:50.366+05:302011-07-25T16:52:50.366+05:30நண்பரே, இது போலவே என் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்ப...நண்பரே, இது போலவே என் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் நிகழ்ந்தது. இந்த இடுகையை வாசிக்கும்போது, அந்த அனுபவங்களை என்னால் உடனுக்குடன் கோர்வையாக நினைவுகூர முடிந்தது. என்னத்தைச் சொல்ல, உங்களது தலைப்புடன் முழுமையாக ஒத்துப்போகிறேன். விரைவில் உங்கள் தாயார் நலனடைய பிரார்த்திக்கிறேன்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com