"அந்த பொண்ணோட கண்ண பாரு,
அவங்க அம்மா கண்ணப்போல இருக்கு"
இப்படி தினம் தினம் ஆயிரம் டயலாகுகள் அங்கங்கே கேட்டிருக்கிறோம். சில நொடிகள் சிந்தித்தால், இதன் பின்னுள்ள தாத்பரியம் புரியும். 
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.