அன்றாடம் ஆன்மீகப் பதிவுகள் மூலம், பதிவுலகில் தனக்கென்றோர் தனியிடம் பிடித்து வரும் சகோதரி ராஜராஜேஸ்வரியின் அழைப்பை ஏற்று ”இந்த வருடத்தில் நான்” என்ன எழுதியுள்ளேன் என்று திரும்பி பார்க்கின்றேன். ‘நான்” என்ற வார்த்தை தலைப்பில் வருவதைத் தவிர்த்திடவே தலைப்பை மாற்றியுள்ளேன்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Thursday 29 December, 2011
Wednesday 28 December, 2011
பாம்பாறு வழி வாணதீர்த்தம்
கதிரவனின் கதிர்களின் பிண்ணனியில் வாணதீர்த்தம் |
கடந்த வாரத்தில் ஒரு நாள். காலை நேரத்தில் களை கட்டியது எங்கள் பயணம். நண்பர்கள் நால்வர் சேர்ந்து போட்ட திட்டத்தின்படி, அவரவர் வீட்டில், அழகாய் ஒரு (பொய்க்)காரணம் சொல்லிவிட்டு, சந்திக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதிகாலையில் அனைவரும் சந்தித்தோம்.
Labels:
ஊர் சுற்றலாம் வாங்க,
பயணம்,
பாம்பாறு,
வாணதீர்த்தம்.
Thursday 22 December, 2011
நெஞ்சில் சுமந்து நிற்கும் நினைவலைகள்.
என் மகளின் திருமண உறுதி நிகழ்ச்சி கடந்த 14.12.2011ல், சிறப்புற நடைபெற்றது. நேரில் வந்தும், மெயில் அனுப்பியும்,போஸ்ட்டில் கமெண்டியும், சாட்டில் வந்தும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.
Labels:
திருமண உறுதி தாம்பூலம்,
நன்றி அறிவிப்பு,
நினைவலைகள்,
பகிர்வு
Thursday 1 December, 2011
பதிவர் வீட்டு விழா
பதிவுலக சொந்தங்களே, என் இனிய மகளுக்கு 14.12.2011ல், திருமணம் நிச்சயம் செய்கின்றோம். 25.04.2012ல், நெல்லையில் வைத்து திருமணம். அதற்கான அழைப்பிதழ், தனியே வலைப்பூவில் மலரும்.
மணமக்கள்: ராஜா & பிருந்தா.
மண நாள் : 25.04.2012
இடம் : செல்வி மஹால், திருநெல்வேலி.
டிஸ்கி:தற்போது, திருமண உறுதி விழா ஏற்பாடுகளில் மூழ்குவதால்,விழா முடிந்ததும் புத்தாண்டில் மீண்டும் சந்திக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)