இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 16 October, 2021

                                                       இன்று "உலக உணவு நாள்".

Follow FOODNELLAI on Twitter

”சற்றே குறைப்போம் உப்பை, சற்றே குறைப்போம் சர்க்கரையை, சற்றே குறைப்போம் கொழுப்பை”

 


2021ம் ஆண்டின், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் கற்றதை கற்றுத்தரும் மாதங்கள் எனலாம். ”சற்றே குறைப்போம் உப்பை, சற்றே குறைப்போம் சர்க்கரையை, சற்றே குறைப்போம் கொழுப்பை” என்ற மூன்று தாரக மந்திரங்களின் அடிப்படையில், Eat Right Tirunelveli திட்டத்தின் கீழ், பள்ளிகள், கல்லூரிகளில் நலக் கல்வி வழங்குவதில் சென்றது உணவு பாதுகாப்பு துறையின் கவனம்.

Follow FOODNELLAI on Twitter

Friday 6 September, 2019

பள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்

                                     


             பள்ளிப்படிப்பை முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது வரமென்பேன். ஆம், அப்படித்தான் எங்கள் நட்பு நாளும் தொடர்கின்றது.
Follow FOODNELLAI on Twitter

Sunday 14 October, 2018

உணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை


நேற்று காலை, நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின்னர், சுழற்கழக செயலர் திரு.பாலசுப்ரமணியன் சாரிடமிருந்து ஓர் அழைப்பு. எடுத்தவுடன், வணக்கம் பாலு சார் என்றேன். அவர்கள், நான் ரோட்டேரியன் பாலு பேசுறேன்னு சொன்னார்கள். வருடங்கள் பல ஆனாலும் இன்னும் அவர் எண் என் செல்லில் இருக்கிறது, அதனால்தான் வணக்கம் என்று உங்கள் பெயர் இணைத்துச்சொன்னேன் என்றேன். ஞாயிறன்று திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்ற வேண்டுமென்றார்.
Follow FOODNELLAI on Twitter

Monday 16 October, 2017

கற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.


                                 கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என்றும் இனிமையே.
Follow FOODNELLAI on Twitter

Thursday 12 October, 2017

கற்போருக்கு கற்பித்தல்.

                  
            ”உணவுப்பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு” என்ற எங்கள் துறையின் தாரக மந்திரத்தை கல்வி கற்பிக்கும் கல்லூரிகளுக்கே சென்று, ஒவ்வொரு தலைப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர்  உரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பணி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
Follow FOODNELLAI on Twitter