நம் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழும், வரும், போகும், ஆனால் சில நிகழ்வுகள், நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும்-என்றும் பசுமையாய். கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு கலர் கலர் கனாக்காலம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி, எப்போதும் சந்தோஷமாய்க் கழிந்த காலம். எனக்கும், என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தித்தந்த காந்திகிராமம் தந்த ஒரு வருட கால சுகாதார ஆய்வாளர் கல்வி பயின்ற காலம் என்றென்றும் எண்ணி எண்ணி நன்றியுடன் இன்புறும் காலம்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Monday 31 December, 2012
Wednesday 26 December, 2012
டெங்கு காய்ச்சல் உரை-6
தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.
டெங்குக்காய்ச்சலை மற்ற வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறு படுத்திப்பார்ப்பது எப்படி?
[www.4shared.com/file/I6mdwhlh/Track06.html]Track06.aac]
இன்னும் வரும். . . . . .
டெங்குக்காய்ச்சலை மற்ற வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறு படுத்திப்பார்ப்பது எப்படி?
[www.4shared.com/file/I6mdwhlh/Track06.html]Track06.aac]
இன்னும் வரும். . . . . .
Thursday 20 December, 2012
டெங்கு காய்ச்சல் உரை-5
தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.
கொசுக்களை ஒழிப்பது எப்படி?
[www.4shared.com/file/oS4l5E9_/Track05.html]Track05.aac]
இன்னும் வரும் . . . . . . . . .
கொசுக்களை ஒழிப்பது எப்படி?
[www.4shared.com/file/oS4l5E9_/Track05.html]Track05.aac]
இன்னும் வரும் . . . . . . . . .
Labels:
அகில இந்திய வானொலி,
உரை,
கொசு ஒழிப்பு,
டெங்கு காய்ச்சல்
Monday 17 December, 2012
கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு உரை
அறிமுகம் |
சென்னை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத்தொழில் நுட்பக்கல்லூரியில், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள் குறித்து உரையாற்ற அக்கல்லூரி முதல்வர் அழைப்புக்கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடனே, அலைபேசியிலும் அன்பாய் அழைத்திருந்தார்.
Saturday 15 December, 2012
டெங்கு காய்ச்சல் உரை-4
தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.
கொசுக்கள் உருவாகும் கூடாரங்கள்:
[www.4shared.com/file/-Mi06Jhq/Track04.html]Track04.aac]
இன்னும் வரும். . . . . . . . . .
கொசுக்கள் உருவாகும் கூடாரங்கள்:
[www.4shared.com/file/-Mi06Jhq/Track04.html]Track04.aac]
இன்னும் வரும். . . . . . . . . .
Wednesday 12 December, 2012
டெங்கு காய்ச்சல் உரை-3
தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.
டெங்குவைப்பரப்பும் கொசுவின் பிறப்பும், பழக்க வழக்கங்களும்:
அறிந்து கொண்டால் அவற்றை ஒழிக்கலாம்!
[www.4shared.com/file/UDcHQ3cm/Track03.html]Track03.aac]
இன்னும் வரும். . . . . . . . .
டெங்குவைப்பரப்பும் கொசுவின் பிறப்பும், பழக்க வழக்கங்களும்:
அறிந்து கொண்டால் அவற்றை ஒழிக்கலாம்!
[www.4shared.com/file/UDcHQ3cm/Track03.html]Track03.aac]
இன்னும் வரும். . . . . . . . .
Monday 10 December, 2012
டெங்கு காய்ச்சல் உரை-2
தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.
டெங்குவைப் பரப்பும் கொசுக்களை மற்ற கொசுக்களிடமிருந்து வேறுபடுத்திப்பார்ப்பது எப்படி?
[www.4shared.com/file/GB5Mxtuh/Track02.html]Track02.aac]
இன்னும் வரும். . . . . .
Sunday 9 December, 2012
டெங்கு காய்ச்சல் உரை-1
தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.
டெங்குக்காய்ச்சல் எப்படி பரவுகிறது?
டெங்குக்காய்ச்சல் எப்படி பரவுகிறது?
www.4shared.com/file/K2q9195U/Track01.html]Track01.aac
இன்னும் வரும் . . . . . . . .
Labels:
அகில இந்திய வானொலி,
உரை,
டெங்கு காய்ச்சல்,
பரவுவது எப்படி
Friday 7 December, 2012
Saturday 10 November, 2012
தமிழகத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்
05.09.2012ல் தமிழகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களின் பெயர் விபரம் மற்றும் அலைபேசி எண்ணை அரசு வெளியிட்டுள்ளது.
THE DISTRICT WISE LIST OF FOOD SAFETY OFFICERS WORKING IN TAMILNADU WITH THEIR CONTACT NUMBERS AS PUBLISHED IN THE TAMILNADU GOVT. WEBSITE.
COURTESY: T.N. FOOD SAFETY DEPARTMENT
Wednesday 24 October, 2012
தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையில் மாவட்ட அலுவலர்கள்
உணவுப்பாதுகாப்பு சட்டம்,2006னை, தமிழகத்தில் செயல்படுத்த மாவட்ட அளவில், நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலர்களைத் தொடர்பு கொள்ள:
Labels:
உணவுபாதுகாப்பு,
நியமன அலுவலர்கள்,
விலாசம்.
Wednesday 3 October, 2012
உணவுக் கலப்படத்தை அறிவோம்
"உணவுக் கலப்படத்தை அறிவோம்!”
உணவுப் பாதுகாப்பே! உயிர்ப் பாதுகாப்பு!
அன்பு நண்பர்களே!
வணக்கம். எனது அன்பு நண்பர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்களின் உணவு உலகம் மூலம் உங்களை மீண்டும்
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி பல்வகை
உணவுக் கலப்படங்களையும் அவற்றை அறியும் எளிய முறைகள் மற்றும் ஆய்வக முறைகளையும் பாதுகாப்பான
உணவை அனைவரும் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ”உணவுக் கலப்படத்தை அறிவோம்”
என்ற தொகுப்பினை அளிக்க முயற்சி மேற்கொண்டு முதல் தொகுப்பாக முதன்மை
உணவுப் பொருட்களான பால் கலப்படத்தையும் இரண்டாம்
தொகுப்பாக பால் பொருட்கள் மற்றும் உணவு எண்ணெய்கள் கலப்படத்தையும் இத்தொகுதியில் வழங்கியுள்ளேன்.
இத்தொகுப்பிற்குதவிய FSSAI மற்றும் THE HINDU நாளிதழ் ஆகியவற்றிற்கு நன்றி!.மீண்டும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம்.
பார்க்க!
படிக்க ! பயன்பெறுக!
மீண்டும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம்
என்றும் உங்களுடன்:
எஸ்.கொண்டல்ராஜ்,
உணவு பாதுகாப்பு அலுவலர்,
பள்ளிபாளையம்(நகரம்)
Thursday 27 September, 2012
உணவு பாதுகாப்பு -நுகர்வோர் கவனத்திற்கு -3
காய் கனிகளில் உள்ள நச்சுண்ணிகளும் அதன் பின்விளைவுகளும் :
இப்பல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை. பல நல்ல பதிவுகள் படிக்கமுடியலை. நேரமின்மை+சோம்பல்+முகநூல் ஈர்ப்பு அப்படின்னு பல காரணங்கள். இந்த மாதம் பதிவே போடலை. என்னா பண்றதுன்னு பார்த்தா, இந்த போஸ்ட்தான் டிராஃப்ட்ல இருந்துச்சு.நாம இன்னும் பதிவர்தான்னு காட்டிக்கணுமேன்னு பப்ளிஷ் பண்ணிட்டேன்.
இப்பல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை. பல நல்ல பதிவுகள் படிக்கமுடியலை. நேரமின்மை+சோம்பல்+முகநூல் ஈர்ப்பு அப்படின்னு பல காரணங்கள். இந்த மாதம் பதிவே போடலை. என்னா பண்றதுன்னு பார்த்தா, இந்த போஸ்ட்தான் டிராஃப்ட்ல இருந்துச்சு.நாம இன்னும் பதிவர்தான்னு காட்டிக்கணுமேன்னு பப்ளிஷ் பண்ணிட்டேன்.
Labels:
உணவு பாதுகாப்பு,
காய்கனி,
நச்சுண்ணி,
நுகர்வோர் பாதுகாப்பு
Tuesday 28 August, 2012
Saturday 4 August, 2012
உணவு பாதுகாப்புச் சட்டவிதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளை அமல்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
Monday 30 July, 2012
கற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.
கற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில். |
நம் வாழ்வில் உன்னதமான, உயிரோட்டம் மிக்க நிமிடங்கள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாய் வாய்க்கும். என்றோ ஒரு நாள், அப்படி வாய்க்கும் சில நிமிடங்கள் நம் மனதைவிட்டு அகலுவதுமில்லை. ஆம், அத்தகைய ஒரு நிகழ்வு என் வாழ்வில் ஏற்பட்ட வேளை எதுவெனில், நான் கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்க சென்ற வேளை எனலாம்.
Labels:
உணவு பாதுகாப்பு,
உரை,
கற்பித்த வேளை,
கற்ற கல்லூரி,
பரமகல்யாணி கல்லூரி
Wednesday 25 July, 2012
பல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார்ட்-2
பல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும் முதல் பகுதி இங்கே.
நாமக்கல்லிலிருந்து நண்பர்கள் நலமாய் வழியனுப்பி வைத்தனர். ஈரோட்டில் இரவு பத்து மணிக்குத்தான் எனக்கு ரயில் வரும். அதுவரை நேரம் போகவேண்டுமே, அழைத்தேன் சிபியை! நானிருந்த நண்பரின் கடைக்கு நாலு மணிக்கு வருகிறேன் என்று சரியாக ஐந்தரைக்கெல்லாம் வந்துவிட்டார். காரணம் கேட்டால், கல்லூரி விடும் நேரம், வரும் வழியெங்கும் கன்னியர் கூட்டமென்றார்.
நாமக்கல்லிலிருந்து நண்பர்கள் நலமாய் வழியனுப்பி வைத்தனர். ஈரோட்டில் இரவு பத்து மணிக்குத்தான் எனக்கு ரயில் வரும். அதுவரை நேரம் போகவேண்டுமே, அழைத்தேன் சிபியை! நானிருந்த நண்பரின் கடைக்கு நாலு மணிக்கு வருகிறேன் என்று சரியாக ஐந்தரைக்கெல்லாம் வந்துவிட்டார். காரணம் கேட்டால், கல்லூரி விடும் நேரம், வரும் வழியெங்கும் கன்னியர் கூட்டமென்றார்.
Labels:
ஈரோடு,
சாப்பாடு,
சிபி,
நண்டு நொரண்டு,
பதிவர் சந்திப்பு,
வீடு சுரேஷ்
Tuesday 17 July, 2012
பல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.
நாமக்கல் கால்நடை பல்கலைக்கழகத்தில் உணவு பாதுகாப்பு உரை |
வலையுலகம் பக்கம் வலம் வரும்போதெல்லாம், என் மெயில் பாக்ஸைத் திறந்து பார்ப்பது வாடிக்கை. அப்படித்தான், சில நாட்களுக்கு முன், எனது ஜி-மெயிலிற்கு வந்த ஒரு மெயிலைப்பார்த்ததும் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.
Monday 16 July, 2012
தரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.
Labels:
உணவுக் கலப்படம்,
கலப்பட சிப்ஸ்,
தண்டனை,
வழக்கு
Sunday 8 July, 2012
அகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்?
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track07.cda - 4shared.com - online file sharing and storage - download
Track07.cda - 4shared.com - online file sharing and storage - download
மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து ஆறாம் சுவை-புளிப்பு ருசிச்சிட்டுப்போங்க.
Saturday 7 July, 2012
அகில இந்திய வானொலி உரை-6-காய்கறியிலும் கலப்படம்
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track06_2.cda - 4shared.com - online file sharing and storage - downloadமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து ஐந்தாம் சுவை-துவர்ப்பு ருசிச்சிட்டுப்போங்க.
Labels:
உணவு பாதுகாப்பு,
காய்கறியிலும் கலப்படம்,
வானொலி உரை
Friday 6 July, 2012
அகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track05.cda - 4shared.com - online file sharing and storage - download
Track05.cda - 4shared.com - online file sharing and storage - download
மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து நான்காம் சுவை -கூர்ப்பு ருசிச்சிட்டுப்போங்க.
Labels:
உணவு பாதுகாப்பு,
சுட்ட பழம்.,
மாம்பழம்,
வானொலி உரை
Thursday 5 July, 2012
அகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track04.cda - 4shared.com - online file sharing and storage - download
Track04.cda - 4shared.com - online file sharing and storage - download
மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து
ருசிச்சிட்டுப்போங்க.
Labels:
உணவு பாதுகாப்பு,
பாதுகாப்பான உணவு,
வலைச்சரம்,
வானொலி உரை
Wednesday 4 July, 2012
அகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track03.cda - 4shared.com - online file sharing and storage - downloadமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து கைப்புச்சுவை ருசிச்சிட்டுப்போங்க.
Labels:
உணவு பாதுகாப்பு,
பாதுகாப்பான உணவு,
வலைச்சரம்,
வானொலி உரை
Tuesday 3 July, 2012
அகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track02.cda - 4shared.com - online file sharing and storage - download
மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து இன்சுவை யை ர(ரு)சிச்சிட்டுப்போங்க.
Labels:
உணவு பாதுகாப்பு,
பாதுகாப்பான உணவு,
வலைச்சரம்,
வானொலி உரை
Monday 2 July, 2012
உணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு
இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம். இந்த வாரம் முழுவதும் காதுகளுக்கு விருந்து.
Track01.cda - 4shared.com - online file sharing and storage - download
மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து சுயம் அறிமுகம் வாசிச்சிட்டுப்போங்க.
Labels:
உணவு பாதுகாப்பு,
பாதுகாப்பான உணவு,
வலைச்சரம்,
வானொலி உரை
Saturday 30 June, 2012
சென்னை யூத்பதிவர் சந்திப்பு செய்தி-THE FORECAST FRONT இதழில்.
20.05.2012ல், சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அன்று சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு, அதில் இளம் சாதனையாளர் விசாலினி-இந்தியாவின் விடிவெள்ளி மற்றும் இயற்கை ஆர்வலர் திரு.யோகனாதன் ஆகியோரை பதிவர்கள் கௌரவப்படுத்தியது உட்பட நிகழ்ச்சியின் தொகுப்பு,டெல்லியிலிருந்து வெளியாகும் “THE FORECAST FRONT" ஆங்கில இதழின் ஜூன் -2012 பதிப்பில் செய்தியாக வந்துள்ளது. அதில் கலந்து கொண்ட பதிவர்கள் பெயருடன், அவர்களது வலைப்பூ முகவரியும் கொடுத்துள்ளது மிகச்சிறப்பு. பங்கு பெற்ற அனைவரது பெயரையும் போட அவருக்கு மிகுந்த ஆசையிருந்தும், இடத்தின் அருமை கருதி, சில பெயர்களை மட்டுமே போட முடிந்தது என்று சொன்னார்.
Labels:
THE FORECAST FRONT,
செய்தி,
சென்னை,
யூத் பதிவர் சந்திப்பு
Tuesday 26 June, 2012
திருமலை-திருப்பதி-திருத்தணி திகட்டாத அனுபவங்கள்.
சென்ற வார இறுதி. சென்னை சென்று திருப்பதி செல்ல திட்டமிட்டோம். எங்களுடன், புது மணத்தம்பதியினரான என் மகளையும், மருமகனையும் அழைத்துச்செல்லத்தீர்மானித்தோம். விடுமுறை நாளென்றால், வசதியாயிருக்குமென்று, சனிக்கிழமை திருப்பதி சென்று தங்குவதென்றும், ஞாயிறு அதிகாலை திருமலைவாசனை தரிசிப்பதென்றும் முடிவெடுத்தோம்.
Labels:
ஊர் சுற்றலாம் வாங்க,
திருத்தணி,
திருப்பதி,
திருமலை,
மாம்பழ உலகம்
Thursday 21 June, 2012
வகையாய் மாட்டிவிட்ட வள்ளி
கடந்த வருடம், மாதாந்திர ஆய்வின்போது,ஒரு லாலாக்கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த சிப்ஸ் பாக்கட், பார்க்க கவர்ச்சியா இருந்தது.அதுல ஒரு சிப்ஸ் பாக்கட்டை உணவு மாதிரியாக எடுத்து அனுப்பினா, அந்த சிப்ஸ் அட்ராக்சனா இருக்க, அதில் செயற்கை வண்ணங்கள் சேர்த்திருக்கிறதும்,அந்த பாக்கட்டுகள் மீது, உணவு கலப்படத்தடைச்சட்டத்தின் கீழ் குறிப்பிட வேண்டிய தயாரிப்பு தேதி, பாட்ச் எண், சிப்ஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் இல்லையென்பதும் தெரிய வந்தது.
Labels:
உணவில் கலப்படம்,
தண்டனை,
வழக்கு
Tuesday 12 June, 2012
உணவுப்பாதுகாப்பு-நுகர்வோர் கவனத்திற்கு.பாகம்-2
டிஸ்கி: 25.04.2012 அன்று நடைபெற்ற என் அன்பு மகள் திருமண விழாவில், பதிவுலக சொந்தங்கள் பலரும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர். நேரில் வரமுடியாத நம் பதிவுலக சொந்தங்கள் பலர், நெஞ்சார வாழ்த்தியிருந்தனர். வியட்நாமிலிருந்து, விக்கி பறந்து வந்து, வாழ்த்திச் சென்றார்.மும்பையிலிருந்த நாஞ்சில் மனோ, குடும்பத்துடன் வந்து சென்றார்.
Labels:
உணவு பாதுகாப்பு,
ஊர்வன,
பறப்பன
Friday 18 May, 2012
சென்னை யூத் பதிவர் சந்திப்பு.
நல்ல முயற்சி- நாமும் பங்கு பெறுவோம், பாராட்டுவோம்:
சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்
வரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Wednesday 16 May, 2012
சென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.
சத்யம் வளாகத்தில் சிவாவை எட்டி உதைத்த பெண் |
இதன் முதல் பாகம் இங்கே.
ஆம், அடுத்து என்னை சிவா அழைத்துச்சென்ற இடம். சத்யம் தியேட்டர்.வாங்க சார் படம் பார்க்கலாமென்று வழக்கு எண்.18/9ல் வசமாய் சிக்கவைத்துவிட்டார். இப்போதெல்லாம், தியேட்டர் சென்று படம் பார்ப்பதென்பது, மிக அரிதாகிவிட்டது.ஆனால், சத்யம் வளாகம் சென்று சினிமா பார்த்ததும், ஓர் அனுபவம்தான். அத்தனை சுத்தம். விகடனில் 55 மார்க் வாங்கிய படம். இருக்கையை விட்டு எழுந்து செல்ல மனம் வரவில்லை. சத்யம் வளாகத்தில், புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம். கிடைத்த கேப்பில், சிவாவை ஒரு நாட்டிய வால்போஸ்டருக்கருகில் நிறுத்தி நான் எடுத்தபடத்தைப் பார்த்தபோது, அப்பெண் சிவாவை எட்டி உதைப்பது போன்று அமைந்திருந்தது.
Labels:
சென்னை,
பதிவர்கள்,
மினி பதிவர் சந்திப்பு,
மெரினா
Monday 14 May, 2012
சென்னையில் சிவாவுடன் ஒருநாள்.
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம். |
சென்னைப்பக்கம் வந்து சில நாளாச்சு. ”மெட்ராஸ் பவன்”சிவாவிடம் பேசினேன். இந்த வார இறுதியில், என்னுடன் இருக்கவேண்டுமென அன்புக்கட்டளையிட்டார். சரி எங்கு, எப்போது சந்திப்பது என்று கேட்டவுடன், மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தார். சனிக்கிழமை காலை 8 மணிக்குள் தியாகராஜநகர் வாருங்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிற்கு செல்லலாமென்றார்.
Labels:
சத்யம்,
சென்னை,
திருவல்லிக்கேணி,
மயிலாப்பூர்,
மினி பதிவர் சந்திப்பு,
மெரினா
Friday 11 May, 2012
உணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?
இது ஒரு மீள் பதிவு:
உணவுப்பொருளில் மரபணுமாற்றம்.
ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?
ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரி கலந்த உணவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவாகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓராயிரம் மரபணுக்கள் உடலில் உண்டு. ஒவ்வொரு மரபணுவும் டி.என்.ஏக்களால் உருவானவை. உயிரினங்கள் தங்கள் வேலையைச் செய்யவும், தம்மைத்தாமே பழுது பார்த்துக்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவையான தகவல்கள் டி.என்.ஏக்கள் மூலமே அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
Labels:
உணவு,
கட்டுரைகள்,
மரபணு மாற்றம்.
Monday 19 March, 2012
Monday 5 March, 2012
பாமரனும் புரிந்து கொள்ள உணவுப்பாதுகாப்பு சட்ட தமிழாக்கம்.
கரூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணிபுரிந்து வரும் என் நண்பர் திரு.கொண்டல்ராஜ், புதிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மற்றும் அதைச்சார்ந்த விதிகள்,ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். அதனை, அவர் அனுமதியோடு, என் தளத்தில் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
Labels:
உணவு பாதுகாப்பு,
சட்டம்,
தமிழாக்கம்.
Thursday 1 March, 2012
உணவகத்தொழிலில் உயர் லட்சியங்கள்-பாகம்-1.
பாதுகாப்பான, தரமான உணவு, நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதே,புதிதாக அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்,2006ன் நோக்கம். உணவகத்தொழில் புரிவோர் இச்சட்டத்தில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.
Labels:
உணவகம்,
உணவு பாதுகாப்பு,
நெறிமுறைகள்
Monday 27 February, 2012
Monday 13 February, 2012
விருது எனும் வினையூக்கி.
கடந்த ஒரு வாரமா கரண்ட் ஒரு பக்கம், பிராட்பேண்ட் ஒரு பக்கம்னு பாடாய்ப் படுத்துது. கரண்ட் இருக்கும்போது, நெட் வேலை செய்யாது, நெட் கனெக்சன் கிடைக்கும்போது, கரண்ட் போயிடும். கல்லைக் கண்டால், நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்(நாய்நக்ஸ்-மன்னிக்க) என்கிற கதையாக, இடைவெளி இல்லாத் தொடர்கதையாகிப்போச்சு!
Labels:
Versatile Blogger,
பதிவர்,
விருதுகள்
Thursday 2 February, 2012
பண்பலையில் பல தகவல் பகிர்வு.
கடந்த ஆண்டில், நெல்லை ஹலோ எஃப்.எம்.மில், கல கல அறிவிப்பாளர் திரு. ராஜசேகர் ,”புகார் பெட்டி”யில், கலப்படம் குறித்த விழிப்புணர்வு பேட்டி ஒன்று வேண்டுமென்றார். அதில் கலப்படம் .குறித்த அவரது சந்தேகங்களும், அதற்கான எனது பதில்களும்:
Labels:
உணவு கலப்படம்,
பண்பலை,
பேட்டி
Tuesday 24 January, 2012
வியாபாரம் மட்டும் நோக்கமல்ல விழிப்புணர்வும்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன். மறுமுனையில் பேசியவரோ, தம்மை காளீஸ்வரன் என்று அறிமுகம் செய்து கொண்டு, என் பெயரைச் சொல்லி, என்னிடம் பேச வேண்டுமென்கிறார். எனக்கோ ஆச்சரியம்.
Tuesday 17 January, 2012
Tuesday 3 January, 2012
விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி
ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
Labels:
CCNA,
IQ,
NIT,
இந்தியாவின் விடிவெள்ளி,
இளம் சாதனையாளர்,
விசாலினி
Subscribe to:
Posts (Atom)