மேடையில் சட்டநாதன், கலியனாண்டி,சங்கரலிங்கம்,இப்ராகீம்.
உணவு பாதுகாப்பு சட்டம் இந்தியா முழுக்க கடந்த 05.08.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்டத்தின் கீழ், உள்ளாட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், உணவு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த உணவு ஆய்வாளர்களை, உணவு பாதுகாப்பை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, புதிதாக உணவு பாதுகாப்புத்துறை என்று ஒன்றை உருவாக்கி, முழு நேர உணவு பாதுகாப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது.
கோடை வெயில் கொளுத்திய நெல்லையில், குளிர் மழையும் வந்தது. கூடவே, குளிர்கால நோய்களையும் கூட்டி வந்தது. தும்மல், இருமல், ஜலதோசத்தில் தொடங்கி, சகல நோய்களும் பவனி வந்தாச்சு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முழு வீச்சில் செய்தாலும், இயற்கையை வெல்ல, நம்மால் முடியுமோ!