கடந்த ஒரு மாதமாக நெல்லையில் மையம் கொண்டிருந்த சிரிப்புப் புயல்,அமெரிக்காவை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், இன்று தன குடும்பத்துடன்,சித்ரா வானில் பறந்து கொண்டிருக்கிறார்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Thursday 30 June, 2011
நெல்லை பதிவர் சந்திப்பு-தங்கசிவம் அறிமுக உரை.
நண்பர் தங்கசிவம், புதிதாய் பதிவுலகில் காலெடுத்து வைத்துள்ளார். அவர்தம் வலையுலக பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
டிஸ்கி:பதிவர் சந்திப்பு, அறிமுக உரையின் இறுதிப் பகுதி இன்றே வெளியிடப்படும்.
Wednesday 29 June, 2011
பதிவர்கள் சந்திப்பு -காணொளி காட்சிகள்-ஸ்டார் ஜான்,ஜோஸ்பின்,கல்பனா
இங்கு இரண்டு பெண் பிரபலங்கள் மனம் உருகிடப் போகின்றனர். திட மனதுக்காரர்கள் மட்டுமே, பார்த்திட அனுமதி.அடுத்து, ரத்னவேல் அய்யா அவர்தம் மனைவியுடன் வந்திருந்து சிறப்பித்தார். அவர்தம் அறிமுகமும் ஆனந்தமாய் இருக்கும்.
டிஸ்கி: இந்த இரு பிரபல பெண் பதிவர்களும், அரங்கையே அதிர்வலைகளில் உறைய வைத்த உரை விரைவில்.
Tuesday 28 June, 2011
நெல்லை பதிவர் சந்திப்பு -ஷர்புதீன்,ஷங்கர் அறிமுகம்.
நெல்லை பதிவர் சந்திப்பில் ரசிகன் ஷர்புதீன், பலாபட்டறை ஷங்கர், ஜெயவேல் சண்முகவேலாயுதம் மற்றும் அன்புடன் ஞானேந்திரன் ஆகியோர் எப்படி தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்? காணலாமா காணொளியை!
இவர்கள் தமது வலைப்பூ குறித்தும் தாம் எப்படி வலைத்தளம் வந்தோம் என்பது குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் வெளிவரும்.
Monday 27 June, 2011
பதிவர்கள் சந்திப்பு -ஒலி ஒளி காட்சிகள்-என்ன பேசினார்கள்?
நெல்லை பதிவர் சந்திப்பில், பதிவுலகில், பல நாட்களாய் இரவு பகல் பார்க்காது விழித்திருந்து, பயணத்தில் இருந்தாலும், நண்பர்களிடம் கடவுசொற்களை அடகு வைத்தாவது பதிவுகள் போட்டு,பரபரப்பை ஏற்படுத்தி வரும் CP (அது COPY&PASTE என்று தவறாக புரிந்து கொண்டால், அது என் தவறல்ல),கோமாளி செல்வா, வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், வலைசரம் பொறுப்பாசிரியர் சீனா அய்யா மற்றும் கருவாலி ராமலிங்கம் ஆகியோரின் அறிமுக உரை:
டிஸ்கி-1: வீடியோவின் தொடக்கத்தில், சிபி கஷ்டப்பட்டு நிமிர்வது, வீட்டில் பெற்ற அடியினால் என்று எவரேனும் சிந்தித்தால் அதற்கு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், பொறுப்பல்ல!
டிஸ்கி-2: சிபி, பெண் பதிவர்களிடம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு விரைவில்!
Labels:
ஒலி ஒளி காட்சிகள்
Saturday 25 June, 2011
பதிவர் சந்திப்பு-சமூக சேவையொன்றை சற்றே சிந்திப்போமா!
வரவேற்புரை:சங்கரலிங்கம். |
பதிவர்கள் சந்திப்பு குறித்து நம் பதிவுலக சகோதர சகோதரிகள், பல பதிவுகளை போட்டு, சந்திப்பு தித்தித்த விதம் குறித்து விளக்கி வருவதால், முக்கிய நிகழ்வுகளை மட்டும் நானிங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
Sunday 19 June, 2011
பதிவர்கள் சந்திப்பு பல்சுவை சிந்திப்பு நன்றி அறிவிப்பு
நாடு, மொழி , மதம், இனங்களைக் கடந்து, நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒரே ஒரு குடையின் கீழ், ஒன்றாய் இணைந்திட, 17.06.2011 இல் நெல்லையில், சந்தித்திட சிந்தித்தோம். சிந்தனை செயலாய் உருவானது.
Labels:
சமூக சேவை,
நன்றி,
நெல்லை பதிவர் சந்திப்பு
Monday 13 June, 2011
பதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்!
பதிவிடுதல்,பதிவுகளைப் படித்தல், பின்னூட்டம் இடுதல், பிடித்தால் ஓட்டும் இடுதல் என்றிருந்த நாம், நெல்லையில் ஒரு நாள், நம் பதிவுலக சொந்தங்களை நேரில் கண்டு, நம் நெஞ்சார்ந்த நட்புகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று வந்த எண்ணங்களின் வடிவமே, நெல்லையில், 17.06.2011இல், பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கான அடித்தளம் அமைத்தது.
Sunday 12 June, 2011
எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா!
நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து, சிபி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி
சிபி: பண்ணையக்காரருக்கு வணக்கமுங்கோ!
(ஏன் என்று தெரிய வேண்டுமா? பாருங்கள் சிபி பக்கங்கள் டிஸ்கியை !
சிபி: பண்ணையக்காரருக்கு வணக்கமுங்கோ!
(ஏன் என்று தெரிய வேண்டுமா? பாருங்கள் சிபி பக்கங்கள் டிஸ்கியை !
உணவு: ஆடு மேய்க்க ஆளு தேவைன்னு விளம்பரம் கொடுத்தா, என் கணக்கபிள்ளையை காண்டாக்ட் பண்ணுங்கப்பா!
சிபி: பயப்படாதீங்க, எல்லாம் ஜஸ்ட் காமெடிக்கு!
(பயபுள்ள, எப்படி ஜகா வாங்குராருப்பா!)
டிஸ்கி-1: மேலே படத்தில் ஆடு மேய்ப்பது அண்ணன் சிபி இல்லீங்கோ!
டிஸ்கி-2 : எங்க போனாலும், உதை வாங்காம போகுறது இல்லையென்பது , சிபியின் வழக்கமா போச்சுப்பா!
Labels:
மொக்கை-குறுஞ்செய்தி-நட்பு
Wednesday 8 June, 2011
Monday 6 June, 2011
Thursday 2 June, 2011
Subscribe to:
Posts (Atom)