ஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே? இதோ பத்திரிக்கைகள் பேசுகின்றன, பாருங்கள். ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பெரியோர் மொழிக்கேற்ப, உப்பில் கலப்படம் செய்தோர், தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Tuesday 27 September, 2011
பத்திரிக்கை நறுக்குகள் உங்கள் பார்வைக்கு.
ஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே? இதோ பத்திரிக்கைகள் பேசுகின்றன, பாருங்கள். ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பெரியோர் மொழிக்கேற்ப, உப்பில் கலப்படம் செய்தோர், தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Labels:
உணவு கலப்படம்,
நறுக்குகள்,
பத்திரிக்கை செய்திகள்
Wednesday 21 September, 2011
நகர்ப்புறங்களில் பணியாற்ற உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியல்
அன்பு நண்பர்களே,
இன்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றின் மூலம், இதுவரை உள்ளாட்சிப்பகுதிகளில் பணியாற்றி வந்த உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பணிபுரிய உள்ள நகரப்பகுதியின் விபரமும் வெளியிட்டுள்ளார்கள்.
Monday 19 September, 2011
Friday 16 September, 2011
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா!
உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
பேணி வளர்த்தாய், பெரியவனானேன்.
Labels:
அன்னைக்கு அர்ப்பணம்,
இரங்கற்பா,
தொப்புள்கொடி உறவு
Thursday 1 September, 2011
மல்லிகை மகள் இதழில் மலர்ந்த பதிவர்கள்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
வெவ்வினை எல்லாம் வேரருக்கும் விநாயகனை வழிபட்டு வணங்குகிறேன். இரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்!)
குறுஞ்செய்தி: வாழ்த்துக்கள், தங்கள் பேட்டியும், படமும் செப்டம்பர் மாத “மல்லிகை மகள்” இதழில் கலர்ஃபுல்லா வந்திருக்கு.
Labels:
அபாயங்கள்,
உணவில் கலர்,
பேட்டி,
மல்லிகை மகள்
Subscribe to:
Posts (Atom)