"பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்'
அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள்,
பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு
ஆலோசனை வழங்கியுள்ளது.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Sunday 17 March, 2013
Thursday 14 March, 2013
உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறல்- தண்டனை.
நன்றி: தினமலர், நெல்லை.14.03.13 |
உண்ணும் உணவு நம் உடலுக்கு நன்மை விளைவிப்பதாயிருக்க வேண்டும். நாமென்ன செய்யலாம் அதற்கு? இயற்கை உணவுகளை இனி தேடித்தேடி விரும்பி உண்ணலாம். இது இயந்திர உலகம். இயற்கை உணவு தேடி அலைந்தாலும் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. பாக்கெட்டுகளில் அடைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகளே இன்றைய நாட்களில் செல்லும் கடையெங்கும் நிறைந்திருக்கிறது. என்னவெல்லாம் பார்க்க வேண்டும் அந்த பாக்கட் உணவுகள் மீது?
Labels:
உணவு கலப்படம்,
உணவு பாதுகாப்பு அலுவலர்,
உரிமம்,
தண்டனை,
நடவடிக்கைகள்.
Subscribe to:
Posts (Atom)