இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 29 April, 2013

இது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்

நன்றி: தமிழ்முரசு.
                                      
                       சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் தரமான தண்ணீர் கிடைத்திட தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.  
Follow FOODNELLAI on Twitter

Monday, 22 April, 2013

கோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.


           கோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும். 

அத்தனை விஷயமிருக்கு இந்த பாக்கட்/ பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரில்!


Follow FOODNELLAI on Twitter

Friday, 12 April, 2013

கலப்படம்  கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தருவது வரை


                         
                             உணவில் கலப்படம் உள்ளபடியே அதிகம்தான். கண்டுபிடிச்சா, அதை நிரூபிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பனும். அதில் கலப்படம் இருக்குன்னு அறிக்கை வரணும். வந்துட்டா, வழக்கு, வாய்தான்னு அலையணும். இதோ ஒரு உணவு மாதிரி எடுத்து அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். முதலில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கணும், உயர் அதிகாரிகளிடம், உரிய அனுமதி பெற்று வழக்குத் தொடரணும்.
டிஸ்கி: துறை சார்ந்த அலுவலர்கள், வழக்குத்தொடரும் நடைமுறை அறிந்து கொள்ள ஏதுவாக இங்கு பகிர்ந்துள்ளேன். 
Follow FOODNELLAI on Twitter