இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய
ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த
குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை
செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.