இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday, 12 November, 2013

ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் டீன் ஏஜ் பெண்களுக்கான கருத்தரங்கு-தினமலர் செய்தி

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் டீன் ஏஜ் பெண்களுக்கான உணவு பழக்க வழக்கங்களுக்கான சிறப்பு கருத்தரங்கு நடந்தது. 

      தற்போது 90 சதவீத டீன் ஏஜ் பெண்களுக்கு ரத்தத்தில் தேவையான அளவிற்கு ஹீமோகுளோபின் இல்லாததாலும், 40 சதவீத டீன் ஏஜ் பெண்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இல்லாததாலும் டீன் ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியும், நியூட்ரியேசன் கிளப்பும் இணைந்து நடத்திய சிறப்பு கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார்.
Follow FOODNELLAI on Twitter