''அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும்
என்பதற்கான, கால நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என,
உப்புத் துறை கமிஷனர் கூறினார்.
ஏணி,தோணி, அண்ணாவி,நார்த்தங்காய் என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏணி-அனைவரையும் ஏற்றிவிடும். தோணி-ஏறிச்செல்பவரை கரையேற்றும். அண்ணாவி-ஆசிரியர்-அவரிடம் கல்வி கற்பவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேறிச்செல்வர். நார்த்தங்காய் ஊறுகாய்-சோறுடன் சேர்த்து உண்டால்,சோறு செரித்துவிடும். ஆனால், இங்கு கூறப்பட்ட ஆசிரியரும் ஏனைய பொருட்களும் இருக்கும் இடத்தைக்கடந்து போவதில்லை என்பார்கள்.
2011ம் வருட, உணவு பாதுகாப்பு சட்ட ஒழுங்குமுறைகள் உபபிரிவு 2.1.2ன் கீழ், காலாவதியான சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின்கீழ்(உணவு கலப்பட தடைச்சட்டம்,1954 உள்ளிட்டவை), ஏற்கனவே பெறப்பட்ட உணவு சம்பந்தமான உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, 04.08.2014 வரை நீட்டித்துள்ளதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, 04.02.2014ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: கால அவகாசம்