சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக டெங்குக்காய்ச்சல் கண்டு, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை பல போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
