இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 13 January, 2015

விருதுநகர் மாவட்டத்தில் விறு விறு விழிப்புணர்வு பணிகள்

                   
            சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக டெங்குக்காய்ச்சல் கண்டு, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை பல போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Sunday 4 January, 2015

மிளகாய்த்தூளில் காரம் நல்லதா?


CONCERT  அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர்,  யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்தினர்.  அந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் விளக்கப்பட்ட மிளகாய்த்தூள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு:
Follow FOODNELLAI on Twitter