இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 7 April, 2016

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்

வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
31.03.2016ல், தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு, திருநெல்வேலி, மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
Follow FOODNELLAI on Twitter