இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 16 October, 2017

கற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.


                                 கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என்றும் இனிமையே.
Follow FOODNELLAI on Twitter

Thursday 12 October, 2017

கற்போருக்கு கற்பித்தல்.

                  
            ”உணவுப்பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு” என்ற எங்கள் துறையின் தாரக மந்திரத்தை கல்வி கற்பிக்கும் கல்லூரிகளுக்கே சென்று, ஒவ்வொரு தலைப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர்  உரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பணி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
Follow FOODNELLAI on Twitter