ஒரு பயணம்:கத்திரி வெயில் சுட்டெரிக்க தொடங்கிருச்சு ! நெல்லையில் வெயில் நூற்றி நாலை நெருங்கிகிருச்சு. நண்பர்கள் குழாம் நாலு நாளு, குளு குளு கொடைக்கானல், ஊட்டி என்று நல்லா சுத்திட்டு வரலாமென்ற நச்சரிப்பு. நமக்கோ, நாளும் ஒரு ரெய்டு என்று துலங்குது காலைப் பொழுது.
நண்பர்கள் கோரிக்கை தள்ளவும் மனமில்லை. ஒரு நாளின் மாலைப் பொழுது. உருவானது ஒரு கூட்டணி.ஆம், நண்பர் ஜோசப், செய்யது. இரு வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கும் நண்பர்கள். ஊட்டி கொடைக்கானல் ஊரு ரொம்ப தூரமப்பா- இது நான். நாளை காலை நானிங்கு இருக்க வேண்டும் முடியுமா சொல்லுங்க? இப்படி என் கண்டிஷன்கள் எடுத்து வைத்தாலும், விட்டுச்செல்ல மனமில்லை அவர்களுக்கு.
![]() |
தங்கிய அறையின் முன்புற தோட்டம். |
அகஸ்தியர் அருவிக்கு மேலே, ஆனந்தமாய் தங்கிட கெஸ்ட் ஹவுஸ் உண்டே, போகலாமா? நண்பர் ஜோசப் பத்திரிக்கை துறை நட்பை பயன்படுத்தி, பாரெஸ்ட் ஏரியா செல்ல பர்மிசன் வாங்கினார். தங்கும் வசதி என் நட்பின் உபயம். செல்லும் வழியில், என் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் சென்று என் அன்னையை தரிசித்துவிட்டு, தங்கும் அறையினை அடைந்த நேரம், மாலை ஆறு மணி. என்ன ஒரு அற்புதமான இயற்கையின் திருவிளையாடல்.
நெல்லையில் சுட்டெரிக்கும் வெயில். இங்கோ மாலை ஆறு மணிக்கே, குளு குளு தென்றல் கும்மியடித்தது. அங்கிருந்த வியூ பாய்ன்ட்டில் அமர அழகாய் சிமெண்ட் பெஞ்சுகள்.
சுழற்கழக சான்றிதழ்.
நெல்லையில் சுட்டெரிக்கும் வெயில். இங்கோ மாலை ஆறு மணிக்கே, குளு குளு தென்றல் கும்மியடித்தது. அங்கிருந்த வியூ பாய்ன்ட்டில் அமர அழகாய் சிமெண்ட் பெஞ்சுகள்.
சுழற்கழக சான்றிதழ்.
டிஸ்கி-1 : இன்று ஒரு பல்சுவை பதிவு-ஒரு பயணம், பக்தி,பாராட்டு.
டிஸ்கி-2 :பதிவுலகில் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் உங்களுக்கும் இந்த பாராட்டில் பங்குண்டு.

46 comments:
dating மாதிரின்னு சொல்லுங்க ஹிஹி!
உங்க பணி தொடர வாழ்த்துக்கள்!
ஜாக்கிரதை ஜாக்கிரதை. பதிவு அப்ப்டி போட்டுட்டு பின்னூட்டம் இப்படியா . . . ?
Congratulations!!! Super !
நெல்லை மணம் கமழும் பதிவு.... குற்றாலம் போகும் ஆசையை தூண்டி விட்டாச்சு....
//Blogger Chitra said...
Congratulations!!! Super !//
Thanks Chitra.
//Chitra said...
நெல்லை மணம் கமழும் பதிவு.... குற்றாலம் போகும் ஆசையை தூண்டி விட்டாச்சு....//
எதோ நம்மால ஆனது.
அரட்டை,அரட்டை என்று நேரம் சென்றது தெரியாமல் அரட்டை. //
நாங்களும் குடும்பத்தோடு சென்று பாட்டுக்குப் பாட்டு அரட்டை என்று நிகழ்த்திய் மலரும் நினைவுகள் மலர்ந்தன.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
Blogger இராஜராஜேஸ்வரி said...
அரட்டை,அரட்டை என்று நேரம் சென்றது தெரியாமல் அரட்டை. //
நாங்களும் குடும்பத்தோடு சென்று பாட்டுக்குப் பாட்டு அரட்டை என்று நிகழ்த்திய் மலரும் நினைவுகள் மலர்ந்தன.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி, சகோ.
வாழ்த்துக்கள்,மிக நல்ல பகிர்வு,அகஸ்தியர் அருவிக்கு மேல் பானதீர்த்தம் அருவி தானே!நாங்கள் சென்று இருக்கிறோம்,படகில் போய் மலை மீதி சிறிது தூரம் ஏறி பின் நடக்க வேண்டும்,நீங்கள் கல்யாண்தீர்த்தம்னு சொல்லிருக்கீங்க,அது வேறு அருவியா?அல்லது பானதீர்த்தம் மறுபெயரா?
தொடரட்டும் ..உங்கள் பணி ..
தங்களிடம் ஒரு வித்தியாசமான பதிவு..
அரிய விஷயங்களை அறிந்துக் கொண்டேன்..
தொடரட்டும் தங்கள் அனுபவங்கள்...
@asiyaomar: This kalyana theertham is different from vaanatheertham. Tell about it in another post
@imsai arasan babu, kavithai veethi soundar // thanks
super, thanks for pictures sharing
வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!
///இரவு பத்து மணிக்குமேல், அகஸ்தியர் அருவியில் ஆனந்த குளியல்.மீண்டும் அருவியில் ஒரு ஆனந்த குளியல்
ரெம்ப நாளைக்கு அப்பறம் நல்லா குளிச்சேன்னு சொல்லுங்க.....
இன்னும் பல புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.
குளு குளு பதிவு!
நன்றி சங்கரலிங்கம்!
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)
முதலில் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்! அப்புறம் உங்க ட்ரிப்.... ஆ.... எனக்கும் போகணும் போல இருக்கு! போட்டோக்களப் பார்க்கும் போது அவ்வளவு ஆசையா இருக்கு!!
இப்படிபட்ட பயணங்கள் மனசை லேசாக்கும்....
//விக்கி உலகம் said...
dating மாதிரின்னு சொல்லுங்க ஹிஹி!//
எலேய் நீ உருப்படவே மாட்டே....
படங்கள் அருமை
ஏற்க்கனவே நானும் பார்த்த இடம்தான், இருந்தாலும் மறுபடியும் ஒரு முறை போய் வந்த உணர்வு புதுமையாய் உங்கள் பதிவை படித்த பின்பு....
நீங்கள் வாங்கிய விருதுகளுக்கு வாழ்த்துகள் ஆபீசர்....
படங்களும் சூப்பர் ஆபீசர்...
ஆஹா அருமையான பயணம்
படங்கள் மிக அருமை
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சந்தோசம் வாழ்க வாழ்க
@ராம்ஜி_யாஹூ
நிரூபன்
மொக்கராசா
சென்னை பித்தன்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப்
மாத்தியோசி
MANO நாஞ்சில் மனோ
சமுத்ரா
ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி நன்றி நன்றி நன்றி!
Vaazhthukal.
Nice post, pictures too! Congratz!!
:-)
நாமும் ஒரு டூர் போன மாதிரியே ஒரு பீலிங் ... அசத்தல்..
!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன். வலைச்சரம் -வாழ்த்துக்கள்.
பயணம் பக்தி என பகிர்வுகள் அருமைங்க.
பாராட்டுக்கு எனது வாழ்த்துக்கள், இன்னும் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் நீங்கள்.
நன்றி நண்ப்ரே!
Super sir...A different post from you...
Thanks for sharing
Thanks for your visit & encouragement
மனம் கவரும் அருமையான இடங்கள். செல்லவேண்டும்போல ஒரு உணர்வு.
உங்களுக்கு பாராட்டும் சுழல் கழக விருதும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
nice
அண்ணே.. உங்க பிளாக் டைட்டில் க்ளிக் பண்ணுனா தமிழ் மணம் ஓட்டுப்பட்டை வரனும். ஆனா சைனீஸ் மொழில ஏதோ வருது...கவனிங்க..
வாழ்த்துக்கள்,மிக நல்ல பகிர்வு,
நன்றி: கக்கு மாணிக்கம்,சிராஜ்,சி.பி.எஸ்.&மாலதி.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ,
ஆரோக்கியமான உலகத்தையும், சுற்றுச் சூழலையும் கட்டியெழுப்பும் உங்கள் உழைப்பிற்கு இன்னும் பல விருதுகள் கிடைக்கவும், நீங்கள் மேலும் மேலும் முன்னேறவும் வாழ்த்துகிறேன் சகோ.
தமிழ் நாட்டின் அம்பாசமுத்திர அழகினைத் தரிசிக்க இப்பவே ஓடி வர வேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது தங்களின் சுற்றுலாப் பதிவு.
விவரங்களும் புகைப்படங்களும் சுவை. நண்பர் குழாத்துடன் நேரம் கழிப்பது என்றைக்கும் உற்சாகமூட்டக் கூடியதே. பகிர்வுக்கு நன்றி.
அகத்தியர் அருவி எங்கே இருக்கிறது? என்ன ஊர்? குற்றாலமா?
விருதுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment