இன்று செல் போன் சிக்கல்கள்:
பாளை இன்னாசியார் கல்வியியல் கல்லூரி மாணவியர், சுற்று சூழல் பாதுகாப்பு, சாலை விபத்துக்கள், தீவிரவாத பிரச்னைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, நிலை காட்சிகள் அமைத்திருந்தனர். பார்த்தவர் பாராட்டும் விதமாய் இருந்தது. அதில் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது செல் போன் பயன்படுத்துவதால் விளையும் ஆபத்து குறித்த நிலை காட்சி அற்புதமாய் வந்திருந்தது. நல்ல முயற்சியை நாமும் பாராட்டலாமே!
செய்தி-2 : செல் போனில் அதிக நேரம் பேசினால், மூளை கேன்சர் வர 400 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. விரிவான செய்தி விரைவில்.

3 comments:
thanks sir
You may be interested to read this link:
http://www.cancer.gov/cancertopics/factsheet/Risk/cellphones
Thank U Ramji.
Thanks Chitra, I've gone thro' it. Very use link.
Post a Comment