இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 7 February, 2011

இன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற பேருந்து.


                                    அரசு பேருந்து என்றாலும் சரி, அது தனியார் பேருந்து என்றாலும் சரி, பேருந்து நிலையத்தில் நுழையும் போது சீறி பாய்ந்து கொண்டுதான் வரும். அப்படி ஓர் நிகழ்வு இன்று நெல்லையில்.
                                    புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த அரசு பேருந்து, சந்திப்பு பேருந்து நிலையம் அருகே சங்கடத்தை சந்தித்தது. பேருந்தின்   பிரேக்  பிடிக்கவில்லையாம்! பிறகென்ன, அகப்பட்டவர்கள் மனிதர்களல்ல(அந்த மட்டும் சந்தோசம்) ,ஆறு - இரு சக்கர வாகனங்கள். அரைத்து தள்ளி விட்டு தான் நின்றது அந்த பஸ். நினைத்து பாருங்கள், மாட்டியிருந்தால்,  மனிதனின் நிலைமையை!
Follow FOODNELLAI on Twitter

4 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

terror news.incident not with people! o! thank god.

உணவு உலகம் said...

பிஸியான நேரம்.மனிதர்கள் தப்பித்தனர்.

Chitra said...

பிரேக் பிடிக்கலியா? சாதாரணமாக சொல்றாங்களே.... They should insist on periodical inspection to be safe on the road. They should not wait until a tragedy happens.

உணவு உலகம் said...

EVERYONE SHOULD FEEL THEIR RESPONSIBILITY. THEN ONLY THINGS WILL BECOME ALRIGHT. THANK YOU.