அறிவிப்பு-1:நில மோசடி, கந்து வட்டி கொடுமைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, தமது அலுவலகத்தில் சனி கிழமை தோறும் சிறப்பு முகாம் நடைபெறுமென்று அறிவித்துள்ளார், நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்.
அறிவிப்பு-2 : பிராணிகள் நல அமைப்பில் தூதுவராக உள்ள நடிகை திரிஷா, ஆதரவற்று தெருவில் திரியும் பிராணிகளை பாதுகாக்க, இல்லம் ஒன்றை, நண்பர்களுடன் சேர்ந்து துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடக்கட்டும், நல்ல விஷயங்கள்.

2 comments:
good attempts! all are become true!
Thats nice.
Post a Comment