இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 5 February, 2011

இன்றைய நெல்லை-19-மரம் நடுதல்.


                                        பாளையங்கோட்டை தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, பயிற்சி இன்று தொடங்கியதை முன்னிட்டு, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில், 133 மரக்கன்றுகளை நட்டனர். நல்ல துவக்கம். நாமும் பாராட்டலாம்.
Follow FOODNELLAI on Twitter