பாளையங்கோட்டை தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, பயிற்சி இன்று தொடங்கியதை முன்னிட்டு, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில், 133 மரக்கன்றுகளை நட்டனர். நல்ல துவக்கம். நாமும் பாராட்டலாம்.

2 comments:
very nice idea....
நானும் பாராட்டுகிறேன்!
Post a Comment